திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.வி. அர்லேக்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற வந்த அனைத்து மாணவர்களையும் அரங்கிற்குள் அமர வைக்க முடியாததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். சில மாணவர்கள் அரங்கிற்கு வெளியே இருந்ததாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அனைவருக்கும் போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டியது பல்கலைக்கழக...
Category: TamilNadu
சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்… ஜூலை 31ல் இருந்து சிக்கனே கிடைக்காது..!
தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கறி கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டி, நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும். கறி கோழி விற்பனைக்கு வரும் முன்னர் 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்தும் நடைமுறையை, கோழி உற்பத்தியாளர்கள் கடை பிடிக்க வேண்டும். இதனால் கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதால், அந்த...
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல்: இடம்பெறவுள்ள முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தவெக ஆட்சி அமைந்து முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் இது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன்,...
கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்…!
திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27 வயதான கவின், சென்னையில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் பள்ளிப் பருவம் முதல் பழகி வந்த பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி, திருநெல்வேலி கே.டி.சி. நகரில் உள்ள மருத்துவ மையத்திற்கு சென்றிருந்த...
கமிஷனில் கல்லாக்கட்ட நினைக்கும் சீனியர் அமைச்சர்..? கோட்டை லீக்ஸ்..!
தவெக தலைவராக இருந்த விஜயை, இட்னு வந்து இட்னு போய் முதலமைச்சர் அரியணையில் ஏற்றிய அந்த சீனியர் அமைச்சர், ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து அதிகாரிகள் 10 சதவீத கமிஷன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதில் தனக்கான தொகை சரியாக வந்து சேர வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், பழைய நிலுவை பில்களைத் தீர்வு செய்வதற்காக 3 சதவீத கமிஷன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதிலும் தனக்கான பங்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என அந்த...
Silent Mode-ல் இருந்து வெளியே வந்த விஜய்… ஜனநாயகத்துக்கா? ஜனநாயகனுக்கா?
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமை மீதான தொடர் நம்பிக்கையிழப்பு, கல்வித்துறையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல்வேறு முறைகேடுகள் ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட ஜனநாயகப் போராட்டத்தின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தியிருப்பது கண்ணீர்புகை குண்டு வீச்சு உள்ளிட்ட மிகக் கடுமையாக நடந்து கொண்டது என தலைநகர்...
என்னது சாலை போராடுவதற்கான இடமில்லையா?… சர்ச்சையாகும் அமைச்சரின் பேச்சு..!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமை மீதான தொடர் நம்பிக்கையிழப்பு, கல்வித்துறையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல்வேறு முறைகேடுகள் ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட ஜனநாயகப் போராட்டத்தின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தியிருப்பது கண்ணீர்புகை குண்டு வீச்சு உள்ளிட்ட மிகக் கடுமையாக நடந்து கொண்டது என தலைநகர்...
ஆகஸ்ட் 5-ல் தமிழ்நாடு பட்ஜெட்… மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 அறிவிக்கப்படுமா?
17-வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற த.வெ.க. அரசின் முதல் சட்டமன்ற கூட்டம் கடந்த ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெற்ற நிலையில், இறுதி நாளில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார். அவரின் பதிலுரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், இறுதி நாள் களேபரமாக அமைந்தது. நான்கு நாட்கள் நடைபெற்ற...
முதலமைச்சரை சந்தித்த குமுதம் நிறுவனர்…
முதலமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று (ஜூலை 20) தலைமைச் செயலகத்தில், குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வரதராஜன் பார்த்தசாரதி, செயல் துணைத் தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம், குமுதம் டிஜிட்டல் பிரிவின் தலைவர் பா.ராஜநாராயணன், குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழின் ஆசிரியர் டி.எல்.சஞ்சீவிகுமார் ஆகியோர் மரியாதை நிமித்ததமாக சந்தித்துப் பேசியுள்ளனர். https://x.com/CMOTamilnadu/status/2079119308291186695?s=20
வானில் சிக்கிய அமைச்சர் சென்ற விமானம்…? தரையிறங்க முடியாமல் தவிப்பு..!
தகவலின்படி, மாலை 3.45 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்களில் ஒன்றில் அமைச்சர் நிர்மல் குமார் பயணம் செய்திருந்தார். ஆனால், திடீரென காற்றின் வேகம் அதிகரித்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்களுக்கு உடனடியாக தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், அமைச்சர் பயணித்த விமானம் மற்றும் மற்றொரு பயணிகள் விமானம் என மொத்தம் 2 விமானங்கள், வானில் தொடர்ந்து வட்டமிட்டபடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வானிலை சீரான பிறகே விமானங்கள் தரையிறங்கும் என விமான நிலைய வட்டாரங்கள்...










