சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கடந்த 10-ந்தேதி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ‘ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும்’ விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வந்தது. கடந்த 18-ந்தேதி...
Category: TamilNadu
SBI வாடிக்கையாளர்களுக்கு புது ரூல்ஸ்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வங்கி!
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டண விதியை அறிவித்துள்ளது. அதன்படி, எஸ்பிஐ கிளைகள் மூலம் தொடங்கப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்குகளில், மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய விதி வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன்படி, ஒரு மாதத்தில் நான்கு முறை வரை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணம்...
எம்எல்ஏக்களுக்கு கார்கள்… அடுத்த நாளே தலைமைச் செயலகம் வந்த 6 மாடல்கள்!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ ஜோதிமணி, கடந்த 12-ம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசும்போது, பொருளாதார வசதி இல்லாததால் தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என்றும், தொகுதிக்குச் செல்வதற்காக வாடகை வாகனத்தை பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தன்னைப் போல பல எம்எல்ஏக்களும் சிரமப்படுவதாகவும், உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 19) சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ்...
பழைய பயனர்களுக்கு மகளிர் உரிமை தொகை இல்லையா? இல்லத்தரசிகளுக்கு ஷாக்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்று வந்த பல பெண்களுக்கு கடந்த சில மாதங்களாகத் தொகை வரவு வைக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ள நிலையில், கோவையில் புதிதாக விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், “ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த எனக்கே பணம் வரவில்லை… இப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறீர்கள்?” என்ற கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது. கோவையில் 15 ஆயிரம் விண்ணப்பங்கள்… என்ன...
"வரலாறு உங்கள மன்னிக்காது அண்ணே.." வன்னி அரசு சொல்வது பொய்யா? கொந்தளிக்கும் மலேசியா மாணவர்!
தனக்கு வழங்க வேண்டிய ஆராய்ச்சி செலவுக்கான நிதி குறித்து பலமுறை விண்ணப்பித்தும் பதில் கிடைக்கவில்லை என மாணவர் பாரதிதாசன் குற்றம்சாட்டிய நிலையில், அவரது குற்றச்சாட்டுகளுக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு விளக்கம் அளித்திருந்தார். அரசின் விளக்கத்தில், மாணவர் பாரதிதாசனுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இதுவரை ரூ.48.22 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான செலவின ஆவணங்களை மாணவர் முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது. மேலும், ஆவணங்களை...
தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு.. என்னென்ன பிரச்சனைகள் விவாதிக்கப்படும்?
மத்திய-மாநில அரசுகளின் உறவை வலுப்படுத்தும், 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் இன்று நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டிற்கான பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு விரிவாகச் செய்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 1956-ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் 5 மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றான தென்னக மண்டலக் குழுவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்...
விஜய்யிடம் INNOVA கார் கேட்ட எம்.எல்.ஏ! அப்படி என்ன ஸ்பெஷல் INNOVA காரில்?
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்றைய தினம் முதலமைச்சர் விஜய் 110-ன் விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். அதில் அணைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் கார் மற்றும் உதவியாளர் வழங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பினை பாராட்டும் விதமாக பல உறுப்பினர்கள் எழுந்து தங்களது நன்றியை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய தவெக எம்.எல்.ஏ. சண்முகம், “கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என பின்னால் இருக்கிற உறுப்பினர்கள் சொல்கின்றனர்” என பேச சபையில் முதல்வர் விஜய், சபாநாயகர்...
என்னது கார் இல்லையா? அப்போ ரூ.5 லட்சம் கார் யாருடையது? தேர்தல் ஆவணத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சட்டப்பேரவையில் பேசிய சபரி ஐயங்கரன், தனது கல்லூரி காலத்தில் காதல் தோல்வி, வேலை இல்லாத நிலை உள்ளிட்டவற்றை சந்தித்ததாகவும், அப்போது சொந்தமாக கார் கூட இல்லை என்றும் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் தனக்கு வேலைவாய்ப்பையும் காரையும் வழங்கியதாகக் கூறிய அவர், அதற்காக நன்றி தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவைக்கு ஆட்டோவில் வரும்போது பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் தன்னை யார் என கேட்பார்கள் என்றும், எம்.எல்.ஏ அடையாள அட்டையை காட்டினாலும் முதலில் நம்ப மாட்டார்கள் என்றும் சிரிப்புடன் குறிப்பிட்டார்....
காதல் தோல்வி… எம்.எல்.ஏனு சொன்னா நம்ப மாட்றாங்க.. விஜயை திரும்பிப் பார்க்க வைத்த எம்.எல்.ஏ யார்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய பெரியகுளம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு அடையாள அட்டை வழங்கியதற்காக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தனது கல்லூரி காலத்தை நினைவுகூர்ந்த அவர், அப்போது காதல் தோல்வி, வேலை இல்லாத நிலை என இருந்ததாகவும், சொந்தமாக கார் கூட இல்லை என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஆனால் தற்போது முதலமைச்சர் விஜய் தனக்கு வேலைவாய்ப்பையும், காரையும்...
முதலமைச்சர் துறையிலேயே லஞ்சம்… விஜய்க்கு ஷாக் கொடுத்த பெண் அதிகாரி..!
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், அப்பகுதியில் 39 சென்ட் காலியிடத்தை வாடகைக்கு பெற்று மினி திரையரங்கு கட்ட திட்டமிட்டிருந்தார். காலியிடத்துக்கு மாநகராட்சியில் வரி செலுத்துவதற்காக சுந்தராபுரம் வரிவசூல் மையத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் யமுனாதேவி (59) என்பவரை அணுகியுள்ளார். அப்போது காலியிடத்துக்கு வரி விதித்து கொடுக்க ரூ.45 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நடைபெற்ற பேரத்துக்கு பிறகு ரூ.40 ஆயிரம் வழங்க பிரகாஷ் ஒப்புக்கொண்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ் இதுகுறித்து...










