Category: TamilNadu

Home TamilNadu
ஆதவ் வாய திறந்தாலே சண்ட வருது… டென்ஷனில் கொந்தளித்த அண்ணியார்..!
Post

ஆதவ் வாய திறந்தாலே சண்ட வருது… டென்ஷனில் கொந்தளித்த அண்ணியார்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ ராஜா, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்துச் சில கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும், திமுக எம்.எல்.ஏ ராஜாவுக்கும் இடையே சட்டப்பேரவையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது....

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி விரைந்த அமைச்சர்கள் குழு!
Post

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி விரைந்த அமைச்சர்கள் குழு!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்றது. 103 தமிழர்களை மீட்க தீவிர நடவடிக்கை: கைலாஷ் மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்காக நேபாளம் சென்ற 103 தமிழர்கள், அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அதனால் உருவான பாதிப்புகளால் சிக்கித் தவித்து வருகின்றனர். தமிழர்களின் பாதுகாப்பு குறித்து சட்டசபையிலும் இன்று சிறப்பு...

சட்டமன்ற LIVE இனி கிடையாது? அடுத்தடுத்த சர்ச்சைகள்.. அதிரடி ஆக்ஷனில் சபாநாயகர்..!
Post

சட்டமன்ற LIVE இனி கிடையாது? அடுத்தடுத்த சர்ச்சைகள்.. அதிரடி ஆக்ஷனில் சபாநாயகர்..!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தது முதல் சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளில் இருந்தே சட்டசபை நிகழ்வுகள் இடைவெளியின்றி நேரலையில் ஒளிபரப்பாகி வருகின்றன. தமிழ்நாடு அரசு செய்தித்துறை சார்பிலான யூடியூப் பக்கத்திலும் இந்த நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள், மக்கள் பிரச்சினைகள் அவையில் முன்வைக்கப்படும் விதம்...

எல் நினோ தாக்கம்: இந்தியாவில் மாறப்போகும் பருவமழை? தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?
Post

எல் நினோ தாக்கம்: இந்தியாவில் மாறப்போகும் பருவமழை? தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?

மழை என்பது வானத்திலிருந்து விழும் வெறும் நீர்த்துளிகள் அல்ல. ஒரு விவசாயியின் நம்பிக்கை, ஒரு குடும்பத்தின் குடிநீர், ஒரு நகரத்தின் நீர்த்தேக்கம், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களோடு அது பின்னிப் பிணைந்திருக்கிறது. இந்தியாவின் பருவமழை, குறிப்பாக விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மைக்கு மிக முக்கியமானது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழை முக்கிய மழைக்காலமாக உள்ளது. இந்தியாவின் ஆண்டு மழையில் சுமார் 75...

பரந்தூர் நிலம் யாருக்கு? விவசாயிகளுக்கு மீண்டும் வழங்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்
Post

பரந்தூர் நிலம் யாருக்கு? விவசாயிகளுக்கு மீண்டும் வழங்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பரந்தூர் திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராம மக்கள் நீண்ட காலமாக போராடி வந்த நிலையில், விவசாயிகளின் நிலத்தை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார். நிபுணர்களின் ஆலோசனையுடன் மாற்று இடங்கள்...

விஜய் செய்த மேஜிக்.. விரைவில் திறக்கப்படுமா மேட்டூர் அணை?
Post

விஜய் செய்த மேஜிக்.. விரைவில் திறக்கப்படுமா மேட்டூர் அணை?

தமிழ்நாட்டிற்கு  வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு தொடர்ந்து தாமதித்து வந்த நிலையில், விவசாயிகளின் நிலைமை என்னவாகும் என்று கேள்வி எழுந்ததது.  குறிப்பாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் கவலையில் இருந்த நிலையில் தற்போது கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக...

கொளுத்திப்போட்ட ஆஸ்டின்… செங்க்ஸ் உடன் மோதிய இபிஎஸ்.. குறுக்கிட்ட சபாநாயகர்..!
Post

கொளுத்திப்போட்ட ஆஸ்டின்… செங்க்ஸ் உடன் மோதிய இபிஎஸ்.. குறுக்கிட்ட சபாநாயகர்..!

6 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் ராஜினாமா செய்துவிட்டதால், அந்தத் தொகுதி மக்களின் குரல் சட்டசபையில் இல்லாமல் போய்விட்டதாக ஆஸ்டின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விதிமுறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் கூறினார். இதையடுத்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அந்த 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் பிரச்சினைகள் அவர்களின் கண்காணிப்பில் தீர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித்...

சட்டப்பேரவையில் இன்று அனல் பறக்கும் விவாதம்… முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
Post

சட்டப்பேரவையில் இன்று அனல் பறக்கும் விவாதம்… முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்  நடைபெற்று வரும் நிலையில், இன்று இயற்கை வளங்கள்துறை,தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான  மானியக் கோரிக்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 வரையும் நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர்  மரியவில்சன் மற்றும்...

இல்லதரசிகளுக்கு குட் நீயூஸ்…. விஜய் அறிவித்த அதிரடியான மூன்று அறிவிப்புகள் என்ன?
Post

இல்லதரசிகளுக்கு குட் நீயூஸ்…. விஜய் அறிவித்த அதிரடியான மூன்று அறிவிப்புகள் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடிய நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டம்...

முன்னோடி சிகிச்சையில் புதிய அத்தியாயம்…பல உறுப்பு மாற்று சிகிச்சையில் KIMSHEALTH நாகர்கோவில்
Post

முன்னோடி சிகிச்சையில் புதிய அத்தியாயம்…பல உறுப்பு மாற்று சிகிச்சையில் KIMSHEALTH நாகர்கோவில்

நாகர்கோவில்: தென் தமிழகத்தின் மருத்துவத் துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நாகர்கோவில் KIMSHEALTH மருத்துவமனை, குறுகிய காலத்திற்குள் ஐந்து வெற்றிகரமான பல உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டு, மேம்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சையில் தனது திறமையைப் பதிவு செய்துள்ளது. இந்த முக்கியமான சாதனை, தென் தமிழக மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உயர்நிலை மருத்துவ சிகிச்சைகளை அவர்களின் சொந்தப் பகுதியில் வழங்கும் மருத்துவ மையமாக KIMSHEALTH நாகர்கோவிலின் வளர்ந்து வரும் நிலையை எடுத்துக்காட்டுகிறது. நிபுணத்துவமும் நவீன...

× Free India Logo
Welcome! Free India