Category: TamilNadu

Home TamilNadu
வைஷாலியை காணோமே..? தேடுதல் வேட்டையில் மின்வாரியம்..!
Post

வைஷாலியை காணோமே..? தேடுதல் வேட்டையில் மின்வாரியம்..!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடர்பாக சின்னத்திரை நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது. தனக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கவில்லை என்றும், தன்னைப் போல பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்தத் திட்டத்தை திரும்பப் பெற்று பழைய நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த வீடியோ மின்வாரியத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில், அதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. வைஷாலியின்...

தொகுதி மறுவரையறை எதிர்ப்பு: விஜய்யின் தனித்தீர்மானத்தில் இருக்குற  3 விஷயத்த கவனிச்சீங்களா?
Post

தொகுதி மறுவரையறை எதிர்ப்பு: விஜய்யின் தனித்தீர்மானத்தில் இருக்குற  3 விஷயத்த கவனிச்சீங்களா?

மாநிலங்களுக்கிடையேயான நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதத்தையும் தற்போதுள்ள நிலையிலேயே பாதுகாக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு இடையேயான தற்போதைய 2.2:1 என்ற விகிதத்தையும் மாற்றமின்றி தொடர வேண்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள்: 1.    மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக தொடர வேண்டும்.2.    மாநிலங்களுக்கு இடையேயான விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள...

நீட் தேர்வு ரத்து ? சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் !
Post

நீட் தேர்வு ரத்து ? சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் !

நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு இந்தத் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், எனவே இந்தத் தேர்வை முற்றிலும் ஒழித்துவிட வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்ற கனவைச் சீர்குலைக்கும் விதமாகவே இந்தத் தேர்வு அமைந்துள்ளது என்று அனைவரும் எதிர்த்து வரும் நிலையில், இதற்காக மாணவர்கள் தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை...

நீட் ஒழிப்புக்காக போராடும் தமிழ்நாட்டு மாணவர்கள்… ஆதரவுக்கரம் நீட்டும் CJP..!
Post

நீட் ஒழிப்புக்காக போராடும் தமிழ்நாட்டு மாணவர்கள்… ஆதரவுக்கரம் நீட்டும் CJP..!

கடந்த 1-ம் தேதி தொடங்கிய போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் பங்கேற்று வருகின்றனர். தொடக்கத்தில் 4 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 6-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது 3 மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு முறையை நீக்கி, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது நீட் எதிர்ப்பு இயக்கங்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதேபோல், கல்வியை மத்தியப்...

“1000 ஏக்கர், 1000 மாடு!” – முன்னாள், இந்நாள் அமைச்சர்களை மாட்டிவிட்ட எம்.ஆர்.கே..!
Post

“1000 ஏக்கர், 1000 மாடு!” – முன்னாள், இந்நாள் அமைச்சர்களை மாட்டிவிட்ட எம்.ஆர்.கே..!

வேளாண் பட்ஜெட் குறித்து பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்பு தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். அந்த எதிர்பார்ப்புடன் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் என நினைத்ததாகவும், ஆனால் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிடம் அதிக அளவில் நிலங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், நிலம் வைத்திருப்பதில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி, நேருவை அந்த விவகாரத்தில் சிக்க...

“தினந்தினம் டென்ஷன்ல இருக்கோம்..”: புஸ்ஸி ஆனந்த் –  எம்ஆர்கே இடையே கலகல…!
Post

“தினந்தினம் டென்ஷன்ல இருக்கோம்..”: புஸ்ஸி ஆனந்த் –  எம்ஆர்கே இடையே கலகல…!

வேளாண் பட்ஜெட் குறித்து பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்பு தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். அந்த எதிர்பார்ப்புடன் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் என நினைத்ததாகவும், ஆனால் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து, தங்களது ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு பணிச்சுமையுடன் செயல்பட்டனர் என்பதை அவர் குறிப்பிட்டார். செய்திகளில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அதிகாலை நேரத்திலேயே அமைச்சர்களைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய...

ஏன் எதிர்க்கட்சித் தலைவர்கள் கை தட்டலா? வன்னி அரசு பேச்சால் சலசலப்பு..!
Post

ஏன் எதிர்க்கட்சித் தலைவர்கள் கை தட்டலா? வன்னி அரசு பேச்சால் சலசலப்பு..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தொடர்பாக தொடர்ந்து எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை கட்டாயமாக்கும் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் இன்று (ஆகஸ்ட்10) சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்தில் இடம்பெறாமல், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்துக்குப் பிறகு...

எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் மாஸ்டர் ஸ்ட்ரோக்..? தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!
Post

எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் மாஸ்டர் ஸ்ட்ரோக்..? தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கி, அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்தில் இடம்பெறாமல் இறுதியாக பாடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் முன்வைத்திருந்தன. மண், மொழி, மானம் காப்பதே தமிழ்நாட்டின் அடையாளமாக இருந்தது, அந்தவகையில் மொழி அடையாளத்தை தவெக அரசு விட்டுக் கொடுத்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.  இதனால் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறதா...

லுலு மாபியா சர்ச்சை: ”செருப்படி உனக்காக ரெடி..” – குஷ்புவை வம்பிழுத்த தமிழச்சி!
Post

லுலு மாபியா சர்ச்சை: ”செருப்படி உனக்காக ரெடி..” – குஷ்புவை வம்பிழுத்த தமிழச்சி!

‘லுலு மாபியா’ தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், தற்போது சமூக ஆர்வலர் தமிழச்சி மற்றும் நடிகை குஷ்பு இடையேயான எக்ஸ் தளப் பதிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணியாரும் தண்ணீரும்… ஓபிஎஸூடன் ஓயாத பிரச்னை… சட்டமன்றத்தில் கலகல..!
Post

அண்ணியாரும் தண்ணீரும்… ஓபிஎஸூடன் ஓயாத பிரச்னை… சட்டமன்றத்தில் கலகல..!

விவாதத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே தான் கேட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். அப்போது, இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தடையாக இருந்ததாகக் கூறிய அவர், நேற்று(ஆகஸ்ட் 06) அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, “சும்மா சொன்னேன்” என்று தெரிவித்ததாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து எழுந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், தண்ணீர் பாட்டில் வழங்குவதற்கு தான் எந்தத் தடையும் விதிக்கவில்லை என விளக்கம் அளித்தார். மேலும், தன் மீது கூறப்பட்ட அந்தக் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக...

× Free India Logo
Welcome! Free India