Category: TamilNadu

Home TamilNadu
Post

“சட்டவிரோத மணல் சுரங்கம்: ரூ.47,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அதிமுக கூறல்”

ரூ.47,000 கோடி அளவிலான மணல் சுரங்க ஊழல் – தமிழக அரசுக்கு எதிராக அதிமுக கடும் குற்றம் சாட்டு சென்னை | இன்று தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக நடைபெற்ற மணல் சுரங்க நடவடிக்கைகளில் ரூ.47,000 கோடி அளவிலான பெரும் ஊழல் நடந்துள்ளதாக அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) குற்றம் சாட்டியுள்ளது. அதிமுக வெளியிட்ட அறிக்கையில்,ஆற்றுப்படுகைகள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், உரிய அனுமதிகள் இன்றி மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு...

Post

தளபதி விஜயின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா

🇲🇾 மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்ற தளபதி விஜயின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா திரையுலகத்திற்கு உணர்ச்சிகரமான விடை அளித்த தளபதி கோலாலம்பூர் | டிசம்பர் 27, 2025 தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா மலேசியாவின் புகழ்பெற்ற புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.இந்த விழா, தளபதியின் மூன்று தசாப்தங்களான திரையுலகப் பயணத்தை கொண்டாடும் வகையில் ஒரு மெகா இசை திருவிழாவாக மாற்றப்பட்டது. ⭐...

நாளைக்கு தான் லாஸ்ட் சான்ஸ்: பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் 
Post

நாளைக்கு தான் லாஸ்ட் சான்ஸ்: பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் 

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின் போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.01.2026...

தொடர் விடுமுறை: சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல் 
Post

தொடர் விடுமுறை: சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல் 

ஏற்காட்டில் இதமான சீதோஷ்ணம் நிலவியதால் சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருந்ததால், தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்கள் விறுவிறுப்பாக நடந்தது. ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்வதற்காக, நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட இடங்களிலிருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா...

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு மேலும் ஓராண்டு தடை: புதுச்சேரியை பின்பற்றுமா தமிழகம் 
Post

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு மேலும் ஓராண்டு தடை: புதுச்சேரியை பின்பற்றுமா தமிழகம் 

கடந்த ஆண்டு புதுச்சேரி பீச் மற்றும் பார்க்குகளில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், பஞ்சு மிட்டாய்க்கு கவர்ச்சிகரமான இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்க ‘ரோடமைன் பி’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது. துணிகளுக்குச் சாயம் போட, தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் இந்த ராசாயனம் பயன்படுத்தப்படுபவை. மனிதர்கள் இதனை உட்கொள்ளும் போது கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இதனையடுத்து புதுச்சேரியில்...

காலேஜ் ஸ்டூடண்ட்களுக்கு ஸ்வீட் நியூஸ் : ஜனவரி 5-ம் தேதி இலவச லேப்டாப் வழங்க திட்டம் ?
Post

காலேஜ் ஸ்டூடண்ட்களுக்கு ஸ்வீட் நியூஸ் : ஜனவரி 5-ம் தேதி இலவச லேப்டாப் வழங்க திட்டம் ?

அதிமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது பெரும் வரவேற்பை அளித்தது. எனினும் இந்தத் திட்டம், திமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியது.   2025-2026 தமிழக பட்ஜெட்டில் மிக அமைச்சர் தங்கம் தென்னரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதாவது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளத...

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது 
Post

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் பல நாட்களாக போராடி வருகின்றனர். அந்தவகையில், இன்று காலை சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு...

திருப்பதியில் ரூ. 10 ஆயிரம் கொடுத்தாலும் பெருமாளை பார்க்க முடியாது: 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து
Post

திருப்பதியில் ரூ. 10 ஆயிரம் கொடுத்தாலும் பெருமாளை பார்க்க முடியாது: 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகளவு பக்தர்கள் வருவதால் விஐபி டிக்கெட் நாளை முதல் 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 நன்கொடை வழங்கினால் பக்தர்களுக்கு தரப்படும் விஐபி டிக்கெட் டிச.27, 28, 29ல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவா்களுக்கு ஒரு விஐபி பிரேக் தரிசன அனுமதியை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இணையதளம் வழியாகவும், திருமலைக்கு நேரடியாக வந்தும் நன்கொடை வழங்கும் வாய்ப்பை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. நன்கொடை வழங்கிய பின்னர் பக்தா்கள் ஒரு...

குளியல் சோப் 5% துணி சோப் 18% என்னங்க இது : ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் சோப் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
Post

குளியல் சோப் 5% துணி சோப் 18% என்னங்க இது : ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் சோப் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

சோப் தயாரிக்கும் சிறிய உற்பத்தியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாக குழு தேர்வுசெய்யப்பட்டது. தலைவராக கே.தனபால், துணை தலைவராக செல்வம், செயலாளராக அண்ணாதுரை, பொருளாளராக செந்தில்குமார் உள்பட 21 நிர்வாகிகள் புதிகாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இந்த புதிய நிர்வாக குழு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும். 400 உறுப்பினர்களின் ஒப்புதலோடு புதிய நிர்வாக குழு தேர்தல் இன்றி முழு மனதோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இந்த புதிய நிர்வாகு குழு சார்பில் மத்திய...

உங்க இஷ்டத்துக்கு இனி சைக்கிள், பைக்கில் இனி இடியாப்பம் விற்க முடியாது 
Post

உங்க இஷ்டத்துக்கு இனி சைக்கிள், பைக்கில் இனி இடியாப்பம் விற்க முடியாது 

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளைகளில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்வார்கள். இடியாப்பம்தான் பெரும்பாலான குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு காலை உணவாக மாறிவிட்டது.  உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவர்கள் இடியாப்பம் சாப்பிடுவதை அறிவுறுத்துவர். தெருக்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் என ஸ்பீக்கர் அறிவித்துபடி விற்பனை செய்வது அவசியம்.  இப்படி விற்பனை செய்யப்படும் இடியாப்பம் ஒரு சில இடங்களில் தரம் குறைந்த  விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்குத் புகார்கள்...

× Free India Logo
Welcome! Free India