இதுகுறித்து சென்னை மண்டல உதவி ஆணையர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையின் முக்கிய சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், நீர்நிலைகள், திறந்த வெளிகள் மற்றும் காலி இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மாநகராட்சி கவனத்துக்கு வந்துள்ளது. இத்தகைய செயல்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் காற்று மாசுபாடு, வெள்ள அபாயம் மற்றும் விபத்துகள் போன்ற பொதுச் சுகாதார பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில் ‘சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வழிகாட்டுதல்கள்...
Category: TamilNadu
ஜனவரி 6-ல் தமிழக அமைச்சரவை கூட்டம் : முக்கிய அறிவிப்புகள் ஓப்புதல் அளிக்க வாய்ப்பு ?
ஜனவரி 20-ம் தேதி தமிழக சட்டசபை கூட உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் நடைபெறுவது வழக்கம். சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கை தொடர்பாகவும்...
புத்தாண்டு கொண்டாட்டம் சென்னை கடற்கரையில் அனுமதி இல்லை : காவல்துறை கடும் கட்டுப்பாடு
சென்னையில் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2025 மாலை முதல் 01.01.2026 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில்...
ஆர்ப்பாட்டங்களால் தவிக்கும் தலைநகர் சென்னை: அறிவாலயத்தை முற்றுகையால் பரபரப்பு, போலீஸ் குவிப்பு
இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாள் போராட்டம் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாக உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் முக்கிய கோரிக்கையை முன்வைத்து, இன்று ஐந்தாவது நாளாக எழும்பூர், காந்தி இர்வின் சாலையில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறை வட்டார கல்வி அலுவலகம் (BEO Office) முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில்...
தமிழக சட்டசபைக்கு மார்ச் மாதம் தேர்தல் ? 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு
அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே போன்று சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த உள்ள வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. மேலும், அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி முடித்து இருக்கிறது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் அரசு விடுமுறை, பண்டிகைகள். தேர்வு தேதிகள்...
தொழிலதிபரிடம் பணம், நகை பறிப்பு : டிவி நடிகை தலைமறைவு : போலீஸ் வலைவீச்சு
நடிகை ராணி. ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். இவரது தந்தை சினிமாவில் இருந்ததால், தனது சிறு வயதிலேயே 50க்கும் அதிகமான தெலுங்குப் படங்களில் சைல்டு ஆர்டிஸ்டாக நடித்துள்ளார் ராணி. அதன் பிறகு படிப்பை முடித்து திருமணம் செய்துகொண்டார். பல வருடங்களுக்கு பிறகு தெலுங்கு சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். தமிழில் சிகரம் என்ற தொடர் மூலம் தான் அறிமுகமானார். சிகரம், அலைகள், சொந்தம், அத்திப் பூக்கள், வள்ளி போன்ற தொடர்களில் வில்லி கேரக்டரில்...
IndiGo to begin flight services from Tamil Nadu to Navi Mumbai airport from December 29
India’s new greenfield airport, Navi Mumbai (NMI), will be airlinked with Tamil Nadu from December 29, 2025, with Indigo beginning direct and daily flights from Chennai and Coimbatore. An aviation source said the 186-seat all-economy class Airbus A320 services will be linked to the first phase of the airport’s operational hours, from 8 a.m. to...
தமிழ்நாட்டில் 5 புதிய டாப்ளர் வானிலை ரேடார்கள்
5 புதிய டாப்ளர் வானிலை ரேடார்கள் தமிழ்நாட்டின் வானிலை கணிப்பு மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 5 புதிய டாப்ளர் வானிலை ரேடார்கள் அமைக்க மத்திய – மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. 📍 ரேடார்கள் அமைக்கப்பட உள்ள இடங்கள் • கோயம்புத்தூர்• திருச்சிராப்பள்ளி (திருச்சி)• ஏற்காடு• ராமநாதபுரம்• கன்னியாகுமரி இந்த பகுதிகள் கனமழை, புயல், திடீர் காலநிலை மாற்றங்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவதால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 📡 டாப்ளர் ரேடார் என்றால்...
திருவள்ளூரில் குடிநீர் மாசுபாடு – 2 பேர் உயிரிழப்பு, 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
🚨 திருவள்ளூர் மாவட்டம் – குடிநீர் மாசுபாடு காரணமாக உயிரிழப்புகள் இதை உங்கள் FreeIndia இணையதளம் / சமூக ஊடக பதிவுக்கு நேரடியாக பயன்படுத்தலாம்.
புதிய சாதனை – தமிழகத்திற்கு பெருமை! 🇮🇳🏏
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் டி. தீபேஷ் (D Deepesh) மற்றும் ஆர்.எஸ். அம்பிரிஷ் (R S Ambrish) இருவரும் இந்திய U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ICC Under-19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்துள்ளது. இது தமிழகத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி, திறன் வளர்ச்சி மற்றும் எதிர்கால இந்திய அணிக்கான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை...







