Category: TamilNadu

Home TamilNadu
நேரு & செ.பா-க்கு செக்..? க்ரீன் சிக்னல் காட்டிய விஜய்..! டெல்லிக்கு பறந்த ஃபைல்ஸ்!  
Post

நேரு & செ.பா-க்கு செக்..? க்ரீன் சிக்னல் காட்டிய விஜய்..! டெல்லிக்கு பறந்த ஃபைல்ஸ்!  

திமுக, அதிமுக இரு தரப்புக்கும் பொது எதிரி விஜய், முதல்கட்டமாக அவர் திமுக மீதான பிடியை இறுக்க நினைக்கிறார் என்றும், அதேசமயம், ஆட்சிக்கு வந்ததுமே ரெய்டு, கைது என்று திமுகவை டீல் செய்ய அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதற்காக திமுகவை விட்டுப்பிடிக்கவும் அவர் தயாராக இல்லை என்பதால், மாறாக டெல்லிக்கு வழிவிட்டு தள்ளி நிற்கிறார் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அதாவது, கடந்த திமுக ஆட்சியில் முக்கிய முகங்களின் ஊழல்கள், சொத்துக்குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு,...

தலைகாட்ட முடியாமல் தவிக்கும் அதிமுக மாஜி? தவெகவில் ஐக்கியமாக முடிவு?
Post

தலைகாட்ட முடியாமல் தவிக்கும் அதிமுக மாஜி? தவெகவில் ஐக்கியமாக முடிவு?

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத முடிவாகவே அமைந்தது. குறிப்பாக, திமுக Vs அதிமுக  கான்சப்டையே அடித்து துவம்சம் செய்தது தவெக. அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் யாருமே அசைக்க முடியாத சக்திகளாக இருந்த இருபெரும் திராவிடக் கட்சிகளையும் ஒரே அணியில் அமரவைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார் விஜய். கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி, திமுக அமைச்சரவையில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் தோல்வி, கோட்டையான சென்னையை இழந்தது என அடிக்கு மேல் அடி...

உங்க மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சர் யார்? வெளியான லிஸ்ட்!
Post

உங்க மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சர் யார்? வெளியான லிஸ்ட்!

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சார்ந்த திட்டப் பலன்களும் பொதுமக்களுக்கு விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சீறிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இயற்கைச் சீற்றம். நோய்த்தொற்று மற்றும் பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளில், இந்தத் திட்டப் பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து. விரைவுபடுத்தும் வகையில் ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக (Monitoring Officers) நியமித்து அரசு கண்காணித்து வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமைச்சர்...

லீவு எல்லாம் ஓவர், நாளை முதல் ஸ்கூல் ஓபன்: வகுப்புகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் 
Post

லீவு எல்லாம் ஓவர், நாளை முதல் ஸ்கூல் ஓபன்: வகுப்புகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் 

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் கடந்த 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெப்பம், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியில் பரிசீலனை செய்யுமாறு ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் கொண்டு வந்தது பள்ளிக்கல்வித்துறை. அதன்படி, பள்ளிகள் வியாழக்கிழமை (ஜூன் 4) திறக்கப்பட உள்ளன.  இதையடுத்து நாளை அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறை, சத்துணவு தயாரிக்கும் சமையல்...

”முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்” – ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!
Post

”முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்” – ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, ”தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்! ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து – இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!” என்று மு.க.ஸ்டாலின்...

தலைமை செயலகம் எதிரே வாயு கசிவு, மூச்சு திணறல்: பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம்
Post

தலைமை செயலகம் எதிரே வாயு கசிவு, மூச்சு திணறல்: பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம்

சென்னை தலைமை செயலகம் அமைந்துள்ள சாலையில் மதியம் 12.15 மணியளவில் திடீர் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் தலைமை செயலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. திடீர் புகைமூட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.   தலைமை செயலகத்திற்கு அருகே இருக்கும்  சென்னை துறைமுகத்தில் திடீரென சல்பர் வாயு கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது. துறைமுகத்தில் இருந்த கண்டெய்னர் ஒன்றில் இருந்து இந்த வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால்...

வருமானத்தை மறைத்ததாக முதல்வர் விஜய் மீதான வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
Post

வருமானத்தை மறைத்ததாக முதல்வர் விஜய் மீதான வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

முதல்வர் விஜய் வீட்டில், கடந்த 2015ஆம் ஆண்டு சோதனை நடத்திய வருமான வரித்துறை, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாததை கண்டறிந்து,  ஒரு கோடியே 50  லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து முதல்வர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யபட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில்,  வருமான வரித்துறை சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், மதிப்பீட்டு நடவடிக்கைகள்,...

இந்த நேரத்தில் யாரும் வெளியே வராதீங்க – மத்திய சுகாதாரத்துறை, 21 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை மையம் 
Post

இந்த நேரத்தில் யாரும் வெளியே வராதீங்க – மத்திய சுகாதாரத்துறை, 21 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை மையம் 

மத்திய சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள பதிவில், வெய்யில் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செல்ல வேண்டாம். பிற்பகலில் வெளியே இருக்கும்போது ஓடுவது, கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். கண்டிப்பாக செருப்பு அணிந்து செல்ல வேண்டும். கோடை வெய்யில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரத்தில் வீட்டில் சமைப்பதைத் தவிர்க்கவும். சமையலறை போதுமான காற்றோட்டத்துடன் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். கதவுகளையும்,...

Post

கன்னியாகுமரி விவசாயிகளுக்கு நீர் திறப்பு உத்தரவு: 4 அணைகளில் இருந்து 850 கனஅடி நீர் வெளியீடு

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்டத்தின் முக்கிய 4 அணைகளில் இருந்து 850 கனஅடி (cusecs) நீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை முதல்வர் விஜய் வெளியிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை குறைவாக இருந்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல், வாழை, காய்கறி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு தேவையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால்...

Post

திருவள்ளுவர் பட விவகாரம்: ஆளுநரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் – அரசியல் சர்ச்சையாக மாறிய புதிய விவாதம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான லோக் பவனில் நடைபெற்ற ‘வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள்’ நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படமே தற்போது தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் காவி நிற உடையுடன் சித்தரிக்கப்பட்டிருந்தது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பதிவில், தமிழர்களின் அடையாளமாக போற்றப்படும் திருவள்ளுவரை குறிப்பிட்ட...

× Free India Logo
Welcome! Free India