தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை பெற்றுக்கொள்ள வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது....
Category: TamilNadu
சென்னை குடிகாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: காலி சரக்குபாட்டிலை திருப்பி கொடுத்தல் ரூ.10 கிடைக்கும்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், இயற்கை சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை போக்க, காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடை முறைபடுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீலகிரியில் உள்ள கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்தியது. மேலும் இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த திட்டத்தின்படி...
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மனித உரிமை மீறல், சாப்பாடு போடுவது இல்லை : நடிகர் விஜய்சேதுபதி மீது போட்டியாளர் நந்தினி சரமாரி குற்றச்சாட்டு
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 4 நாட்களில் வெளியேறிய நந்தினி அந்த தொலைக்காட்சிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அது குறித்து நந்தினி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் பிக்பாஸ் ஷோ மூலம் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். நான் பைத்தியகாரி என பட்டம் சுமத்தப்பட்டுள்ளேன். இதனால என்னுடைய பணி மற்றும் கேரியர் கேள்விக்குறியாகி உள்ளது. பிக்பாஸ் சோவில் ரியாலிட்டி என்பது சுத்தமாக இல்லை. மற்றவர்களை வெளியே அனுப்பாமல் என்னை வெளியே...
திருப்பரங்குன்றத்தில் HC உத்தரவு
திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெறும் மத நிகழ்வுகள் தொடர்பாக, மதுரை உயர் நீதிமன்றக் கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் நடைபெறும் விழாக்களில் விலங்குகளை பலி செய்ய அனுமதி இல்லை என்றும், பாரம்பரியமான மத வழிபாடுகள் மற்றும் சடங்குகள் மட்டும் நடைபெற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, சட்டம் மற்றும் பொது ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் விழாக்கள் நடத்தப்பட வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை...
பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை: 16 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) மாநிலம் முழுவதும் மேற்கொண்ட சிறப்பு கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வு நடவடிக்கைகளின் போது, 16 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை கடைப்பிடிக்க வலியுறுத்தும் வகையில், கடைகள், களஞ்சியங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டை...
ஓய்வூதிய திட்டத்தில் வருகிறது மாற்றம்: முதல்வர் இன்று அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை தொடர்புடைய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்கள் குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் நீண்ட காலமாக முன்வைத்து வரும் கோரிக்கைகளின் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது. ஓய்வூதிய தொடர்பான விதிமுறைகள், நிதி ஒதுக்கீடு, நடைமுறை செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் பணியாளர்களின் எதிர்கால நிதி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வகையில் அரசு நடவடிக்கை...
என்னம்மா இப்படி பண்றீங்களம்மா ! ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் போலீஸ் தவிப்பு
குமரகுருபரன் வீடு முற்றுகை சென்னை மாநகராட்சியில் தனியார் மயம் நடவடிக்கை கைவிட வேண்டும், பணி நிரந்தரம் வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் வீட்டை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சியில் திரு.வி.க நகர், ராயபுரம் மண்டலத்தில் தனியார்மயம் கைவிட வேண்டும் என தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் இருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் முன்கூட்டியே காவல்துறையினர் கூடுதலான பாதுகாப்பு...
மெரீனா கடற்கரையில் கடைகள் அமைக்கக்கூடாது? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு, டிசம்பர் 22 ம் தேதி கடற்கரையை நேரில் ஆய்வு செய்தனர். இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரையில் ஒரு பகுதி நீலக்கொடி சான்று பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு பகுதிகளை நீலக்கொடி சான்று பகுதியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதுதவிர, தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள...
பொங்கலுக்கு ரொக்கம் நாளை அறிவிப்பு? பரிசுத்தொகுப்பு விநியோகம் ஜன 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு, குடும்அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், பணம் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வர இரண்டு வாரங்களே உள்ள நிலையில், 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் சத்யபிரதா...
தனியார் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு லீசுக்கு எடுக்க தமிழக அரசு அனுமதி
தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், தனியார் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு லீசுக்கு (Lease) எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவு, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், பயணிகள் நலனை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து பற்றாக்குறையை குறைத்து, அதிக பயணிகள் வரத்து உள்ள வழித்தடங்களில் கூடுதல் சேவைகள் இயக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பேருந்துகள் வாங்குவதற்கான செலவுகளை தவிர்த்து,...






