ஈரான் இஸ்ரோல் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை அதிகரிக்கிறது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசலுக்கும் அந்த நிலை வரலாம் என மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் தொடர்பாக பதற்றம் வேண்டாம் என மத்திய அரசு பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் கூறுகையில், ‘அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெயுடன் இயங்கி வருகின்றன. நாட்டில் போதுமான அளவு பெட்ரோல்-டீசல்...
Category: TamilNadu
வேட்பாளருக்கு புது நெருக்கடி: 8 நாள் இருந்தாலும் வேட்புமனுத் தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டும் தான்
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மார்ச் 30-ம் தேதி தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் அறிவிப்பில் அரசியல்...
“மதுப்பிரியர்களுக்கு ரெட் அலார்ட்” குவாட்டர், ஆப், புல் என இனி இஷ்டத்துக்கு வாங்க முடியாது: தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில், உள்நாட்டு, வெளிநாட்டு மது வகைகள் குவாட்டர் (180 மி.லி.), ஆப் (750 மி.லி.), புல் (750...
ஏப்ரல் 18- முதல் விடுமுறை, ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறை திட்டம்
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத் தேர்வு எழுதி வருகிறார்கள். பிளஸ் 2 தேர்வு 26-ந் தேதியுடன் முடிகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முடிவடைகிறது. சுமார் 17 லட்சம் மாணவ மாணவிகள் பொது தேர்வினை எழுதி முடிக்கிறார்கள். இந்த தேர்வுகள் முடிந்த பின்னால், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறுகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார்...
சென்னையில் பரபரப்பு: தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ஏ.கே.47 துப்பாக்கிகள்
சென்னை அசோக் நகர் 2-வது அவென்யூ முதல் தெரு சந்திப்பில் தி. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மகேந்திரா வேன் ஒன்றை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் பத்து ஏகே 47 துப்பாக்கிகள் இருந்ததை கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்தனர். சோதனையில் அது டம்மி என்பது தெரிந்தது. இது குறித்து வேன் ஓட்டுநர் மகேந்திரன் என்பவரிடம்...
வாகன ஓட்டிகளுக்கு கசப்பு செய்தி : பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!
ஈரான் மீதான போர் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் பின்னணியில், இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ப்ரீமியம் பெட்ரோல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. ஏற்கனவே எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில், இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பிபிசிஎல் நிறுவனத்தின் ‘ஸ்பீட்’, ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் ‘பவர்’ மற்றும் ஐஓசிஎல் நிறுவனத்தின் ‘எக்ஸ்பி95’ ஆகிய ப்ரீமியம் பெட்ரோல்...
பறவை காய்ச்சல் எதிரொலி, 20-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு: கிண்டி சிறுவர் பூங்கா மூடல்
சென்னை அடையாறில் காகங்களுக்கு பறவை காய்ச்சல் (H5N1) உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்து (Half-boil தவிர்க்கவும்) உண்ண வேண்டும், இறந்த பறவைகளை கைகளால் தொடக்கூடாது, மற்றும் காய்ச்சல்/மூச்சுத்திணறல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுவர் பூங்காவில்...
1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-க்குள் முழு ஆண்டுத் தேர்வுகள்: பள்ளிகல்வித்துறை முடிவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. மே 4 ம் தேதி வாக்குபதிவுகள் எண்ணப்பட உள்ளன. சட்டமன்ற தேர்தல் பணிக்காக பள்ளிகள், கல்லூரிகளை தேர்தல் ஆணையம் பயன்படுத்தி கொள்வது வழக்கம். இதன் காரணமாக 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடித்து, பள்ளிகளை தங்கள் வசம் ஒப்படைக்கும்படி தேர்தல் ஆணையம் பள்ளிக்கல்வித் துறையை வலியுறுத்தி உள்ளது. தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான...
வாக்காளர் ஐடி இல்லையா? அப்ப இந்த 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருந்த ஓட்டு போடலாம்!
இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. * ஆதார் அட்டை, * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, * புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், * தொழிலாளர் நல...
இனி திரைப்படங்களில் சப்டைட்டில், ஆடியோ விவரிப்பு கட்டாயம்: மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
இந்த அறி விப்பைத் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) உற்சாகமாக வரவேற்றுள்ளது. அரசாணை வெளியீடு இது தொடர்பாகச் சங்கத்தின் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய தணிக்கை வாரியத்திடம் சங்கம் முன்வைத்த கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. 2026 மார்ச் 15 முதல் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் மாற்றுத் திற னாளிகள் அணுகத்தக்க வகையில் (Accessible) இருக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவு, 2016-ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் ஒரு...










