Author: Source Author

Home Source Author
விஜய் அரசியலுக்கு வந்தால், எங்களுக்கு பாதிப்பில்லை – திமுக எம்.பி., பதில்
Post

விஜய் அரசியலுக்கு வந்தால், எங்களுக்கு பாதிப்பில்லை – திமுக எம்.பி., பதில்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றபோது பொதுமக்கள் குறைவாக இருந்ததால், கோபத்தில்  நிர்வாகி போட்ட துண்டை தூக்கி எறிந்த தங்க தமிழ்ச்செல்வனின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, விலைவாசி உயர்வு , மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என...

சாம்சங் விவகாரம்: தொழிற்சங்கம் அமைக்க முடியாததற்கு இதுதான் காரணம்? – உதயநிதி பதில்
Post

சாம்சங் விவகாரம்: தொழிற்சங்கம் அமைக்க முடியாததற்கு இதுதான் காரணம்? – உதயநிதி பதில்

பன்னாட்டு நிறுவனம் என்பதால் கட்சி சார்ந்த தொழிற்சங்கம் வைக்க அனுமதி இல்லை என சாம்சங் கூறி விட்டது என துணை உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் பொது மக்களுக்கு பட்டா வழங்கும் விழா சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெற்றது.இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு கணக்கிட்டு தகுதியான 17,427 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பட்டா...

சாம்சங் தொழிலாளர்களை வீடு புகுந்து கைது செய்யவில்லை – தங்கம் தென்னரசு விளக்கம்
Post

சாம்சங் தொழிலாளர்களை வீடு புகுந்து கைது செய்யவில்லை – தங்கம் தென்னரசு விளக்கம்

ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 25 நாட்களுக்கும் மேலாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. போராட்டம் நடத்தி வருகிற சாம்சங் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாகத் அரசுத் தரப்பில் இருந்து தகவல் வெளியான நிலையில் போராட்டக்குழுவினர் இதனை முழுமையாக மறுத்திருக்கின்றனர். இன்னும் போராட்டம் தொடர்ந்து வருகிற நிலையில் காவல் துறையினரால் சாம்சங்...

சாம்சங் ஊழியர்கள் மீது அடக்குமுறை செலுத்தும் திமுக – எடப்பாடி கண்டனம்
Post

சாம்சங் ஊழியர்கள் மீது அடக்குமுறை செலுத்தும் திமுக – எடப்பாடி கண்டனம்

சென்னை அருகே உள்ள திருப்பெரும்புதூரில் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 25 நாட்களுக்கும் மேலாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. போராட்டம் நடத்தி வருகிற சாம்சங் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாகத் அரசுத் தரப்பில் இருந்து தகவல் வெளியான நிலையில் போராட்டக்குழுவினர் இதனை முழுமையாக மறுத்திருக்கின்றனர். இன்னும் போராட்டம் தொடர்ந்து வருகிற...

உரிமை கேட்டு போராடுனா கைதா? இது திராவிட மாடலா? சாம்சங் ஊழியர்களுக்காக வெகுண்டெழுந்த சீமான்
Post

உரிமை கேட்டு போராடுனா கைதா? இது திராவிட மாடலா? சாம்சங் ஊழியர்களுக்காக வெகுண்டெழுந்த சீமான்

உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்துவிரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என எக்ஸ் தளத்தில் தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ளார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.  சாம்சங் தொழிலாளர்களை காவல்துறை கைது செய்திருப்பது தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்பதிவில், “காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை...

’5 நாட்களுக்கு கல்லூரி இயங்காது…’ மூடியது மாநிலக் கல்லூரியின் கதவுகள்
Post

’5 நாட்களுக்கு கல்லூரி இயங்காது…’ மூடியது மாநிலக் கல்லூரியின் கதவுகள்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: பதற்றமான சூழல் நிலவுவதால் இன்று முதல் மாநிலக் கல்லூரிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்களை பிடித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். மற்றும் 9 நபர்களை தேடி வருகின்றனர்.  தலைமறைவாக உள்ள மாணவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை சென்ட்ரல்...

மாநில கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது ஏன்? வெளியானது முக்கிய தகவல்
Post

மாநில கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது ஏன்? வெளியானது முக்கிய தகவல்

அடையாள அட்டை அணிந்து சென்றதால் மாநில கல்லூரி மாணவர் மீது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் விசாரணையில் தகவல்.  மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்களை பிடித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். மற்றும் 9 நபர்களை தேடி வருகின்றனர்.  தலைமறைவாக உள்ள மாணவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலரால் மாநில...

இரவோடு இரவாக சாம்சங் ஊழியர்களை கைது செய்த போலீஸ்
Post

இரவோடு இரவாக சாம்சங் ஊழியர்களை கைது செய்த போலீஸ்

இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட சாம்சங் ஊழியர்களை வீடு புகுந்து கைது செய்த போலீசார். தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  சுங்காசத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படாமல் இருந்தது. இதையடுத்து போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காணுமாறு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன்  ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். ...

ரூட்டு தலயால் நேர்ந்த விபரீதம்..பறிபோன மாநிலக் கல்லூரி மாணவனின் உயிர்
Post

ரூட்டு தலயால் நேர்ந்த விபரீதம்..பறிபோன மாநிலக் கல்லூரி மாணவனின் உயிர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநில கல்லூரி மாணவர் சுந்தரை கொடூரமாக தாக்கிய விவகாரம்: சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிரிழப்பு. சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேர் சுந்தரை மடக்கி நிறுத்தி கொடூரமாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அனைவரும் தப்பிவிட்டனர். தகவல் அறிந்து பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு...

தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கிய நபரை தட்டித் தூக்கிய என்ஐஏ அதிகாரிகள்!
Post

தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கிய நபரை தட்டித் தூக்கிய என்ஐஏ அதிகாரிகள்!

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் அமைப்பில் முக்கிய நபர் பைசல் உசைன் என்ஐஏ அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டார்.  சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களை ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி முதல் முறையாக 6 நாட்கள் கஷ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்ட...

× Free India Logo
Welcome! Free India