Spread the love உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் அமைப்பில் முக்கிய நபர் பைசல் உசைன் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களை ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி முதல் முறையாக 6 நாட்கள் கஷ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது அதே...

விமான சாகச நிகழ்ச்சி: அரசே தண்ணீர் வழங்குவது சாத்தியமற்றது-அமைச்சர் தடாலடி பதில்
Spread the love விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைப்பு தான் தர முடியும். எந்த நேரத்தில் வைக்க வேண்டும் என உத்தரவிட முடியாது. கூட்ட நெரிசல் குறித்து தெரிவித்த பின்னும், மெட்ரோவும் , ரயில்வேவும் உரிய ஏற்பாடுகளை செய்யாதது ஏன் என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். விமான சாகச நிகழ்ச்சியின்போதும் வெயில் காரணமாக உயிரிழந்தனர்.ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக மக்களை திசை திருப்புகின்றனர் என அமைச்சர் சிவசங்கர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்...

வார்னிங் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி- மீட்டிங்கில் அதிரடி காட்டியதால் அதிகாரிகள் கலக்கம்
Spread the love அனைத்து அலுவலர்களும் அவர்களது செல்போனை எந்த காரணம் கொண்டு OFF செய்து வைக்கக்கூடாது, இதனை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் எதிர்கொள்ள சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.ஆய்வுக் கூட்டத்தில் சென்னை...

"ரூட் தல" மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் இறுதி எச்சரிக்கை
Spread the love சென்னையில் ரூட் தல விவகாரத்தில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் வகையில் புதிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். நடிகர்கள் வினித்- அப்பாஸ் நடித்து படமாக வெளியான காதல் தேசம். 90-களிலேயே கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் மோதல்கள் குறித்து விரிவாக இந்த படத்தில் காண்பிக்கப்பட்டது. 28 ஆண்டுகள் ஆகியும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி...

விமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் உயிரிழப்புக்கு இது தான் காரணமா?- வெளியானது முதற்கட்ட விசாரணை
Spread the love சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழப்பு குறித்த தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சியானது கடந்த 6-ம் தேதி சென்னை மெரினா கடற்பரப்பில் நடைபெற்றது. சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்டதாகவும் “லிம்கா உலக சாதனை புத்தகத்தில்” இந்த நிகழ்ச்சி இடம் பிடித்து “புதிய உலக சாதனை” படைத்ததாகவும் இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நண்பகல் 11 மணியிலிருந்து மதியம்...

சாம்சங் தொழிலாளர்களுக்கு திமுக செய்தது பெருந்துரோகம் – கொதித்தெழுந்த ராமதாஸ்
Spread the love தொழிலாளர்களின் நலன்களை அடகு வைத்து விட்டு,பன்னாட்டு நிறுவனங்களின் முகவராக செயல்படுகிறது திராவிட மாடல் அரசு என திமுக ராமதாஸ் கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுகளில் சாம்சங்...

பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி?- முன்னாள் அமைச்சர் சொன்ன பதில்
Spread the love அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஜோசியம் கூற முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல்லில் சீனிவாசன் கலந்து கொண்டார். மனித சங்கிலி போராட்டம் பெரியார் சிலையிலிருந்து மணிக்கூண்டு வரையும், இதேபோல்...

”உதயநிதி டி-ஷர்ட் அணிந்து வருகிறார்..கட்சியினர் அணிந்து வந்தால் ஒப்புக்கொள்வாரா?”
Spread the love சொத்து வரி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தி வருவதை கண்டித்து அதிமுக சார்பில் சென்னை ராயபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வான் சாகச நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளாமல், சோற்றில் முழு பூசணிக்காயை வைத்து மறைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. வான் சாகச நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் வசதியோ, குடிநீர் வசதிகளோ, கழிப்பறை வசதிகளோ,...

14 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. முழு விவரம் இதோ!
Spread the love தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி. வருவாய் மாவட்ட வாரியாக...

துணை முதல்வர்.. புதிய அமைச்சர்கள்.. தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்..
Spread the love சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவதாகவும், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் மற்றும் கே.ராமசந்திரன் அமைச்சவையில் இருந்து நீக்கப்பட்டு, பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மெய்யநாதன், மதிவேந்தன் மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோரின் துறைகளும் மாற்றி மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில், புதிதாக அமைச்சரவை சேர்க்கப்பட்டவையில் சேர்க்கப்பட்டவர்களுக்கான...

