“கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்”- விக்னேஷ்  சிவனுக்கு எதிராக கொந்தளித்த தயாரிப்பாளர்

“கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்”- விக்னேஷ்  சிவனுக்கு எதிராக கொந்தளித்த தயாரிப்பாளர்

Spread the love      என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காய் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும் என இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு எதிராக தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கொந்தளித்துள்ளார். Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்பட விவகாரத்தில் தனுஷுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை நடிகை நயன்தாரா முன் வைத்துள்ள நிலையில், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் தனுஷ் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் பதிவை இன்ஸ்டாகிராமில் பல்வேறு நடிகைகள் லைக் செய்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ்...

இது ரொம்ப புதுசா இருக்கே!.. டீ விலை உயர்ந்ததால் போஸ்டர் ஒட்டிய புதுகை வாசிகள்

இது ரொம்ப புதுசா இருக்கே!.. டீ விலை உயர்ந்ததால் போஸ்டர் ஒட்டிய புதுகை வாசிகள்

Spread the love      புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், ஆலங்குடி உள்ளிட்ட பல பகுதிகள் டீ, காபி, பலகாரம் மற்றும் டிபன் வகைகள் உள்ளிட்ட சில உணவு பொருட்களின் விலை தீடீர் என உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கீரமங்கலத்தில் டீக்கடைகளை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் டீக்கடை உரிமையாளர்களை கண்டித்து போஸ்டர் ஒன்று அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், ‘வன்மையாக கண்டிக்கிறோம்’ என்ற தலைப்பில்  கீரமங்கலம் பகுதியில் உள்ள டீக்கடை உரிமையாளர்கள் திடீரென விலையேற்றி உள்ளனர். எந்த பொருட்களின் விலையும் உயர்த்திடாத நிலையில்,...

உணவில் கண்ணாடி துண்டு கிடந்தால் அதிர்ச்சி.. நல்வாய்ப்பாக தப்பிய சிறுவன்

உணவில் கண்ணாடி துண்டு கிடந்தால் அதிர்ச்சி.. நல்வாய்ப்பாக தப்பிய சிறுவன்

Spread the love      திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் இயங்கிவரும் பொன்ராயர் என்ற பிரபலமான சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று மதியம் வாடிக்கையாளர் தனது குடும்பத்துடன் உணவருந்த வந்துள்ளனர். அப்போது பெற்றோர்கள் இருவரும் தங்களுக்கு சாப்பாடு ஆர்டர் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களது மகனுக்கு சாம்பார் சாதம் ஆடர் செய்துள்ளனர். அந்த சாம்பார் சாதத்தை சிறுவன் பாதி சாப்பிட்ட நிலையில் பெரிய கண்ணாடி துண்டு ஒன்று இருந்துள்ளது. அந்த கண்ணாடி துண்டு இருப்பதை கவனிக்காமல் சிறுவன் அந்த, தனது ஸ்பூன் வைத்து...

சென்னைஉட்பட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னைஉட்பட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Spread the love      தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 12 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,  “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேப்போல், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்...

என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. தாயை காப்பாற்றுங்கள்.. விக்னேஷ் உருக்கம்

என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. தாயை காப்பாற்றுங்கள்.. விக்னேஷ் உருக்கம்

Spread the love      மருத்துவர் அறைக்குச் சென்று அறைக்கதவை தாழிட்டு கழுத்து, முதுகு, தோள்பட்டை என ஏழு இடங்களில் கத்தியால் குத்திய பெருங்களத்துரை சேர்ந்த விக்னேஷ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை கிண்டியில் அமைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் காலை 10:30 மணியளவில் முதல் தளத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவ துறை தலைவர் மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் சென்று சந்தித்துள்ளார்.  திடீரென மருத்துவர் பாலாஜியின் அறைக் கதவை உள்பக்கமாக தாழித்துக்...

மருத்துவர்-நோயாளி மோதலை தடுப்பது எப்படி.. மருத்துவர்கள் விளக்கம்

மருத்துவர்-நோயாளி மோதலை தடுப்பது எப்படி.. மருத்துவர்கள் விளக்கம்

Spread the love      சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் நேற்று புதன்கிழமை நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்தபோது, பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனையடுத்து மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜியின் உடல்நலத்தின் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும்...

மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Spread the love      பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், மருத்துவ சங்கங்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பாலாஜி ஜெகநாதன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவி அனுமதிக்கப்பட்ட மருத்துவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த...

சென்னையில் மருத்துவர் மீது தாக்குதல் – எல்.முருகன், அண்ணாமலை கண்டனம்

சென்னையில் மருத்துவர் மீது தாக்குதல் – எல்.முருகன், அண்ணாமலை கண்டனம்

Spread the love      சென்னையில் அரசு மருத்துவர் மீதான கத்திக்குத்து சம்பவத்திற்கு மத்திய இனையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்னாமலை, தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜி  இன்று பெங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர் மீதான தாக்குதல்...

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி- விஜய் கண்டனம்

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி- விஜய் கண்டனம்

Spread the love      சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என விஜய் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜி  இன்று பெங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு...

ஏழைகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை – கைதான விக்னேஷின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி

ஏழைகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை – கைதான விக்னேஷின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி

Spread the love      உடல்நிலை குறித்து மருத்துவர் பாலாஜியிடம் கேட்டபோது,அவர் தகாத வார்த்தையில் பேசி நீ மருத்துவரா…இல்லை நான் மருத்துவரா…என  கோபத்துடன் பேசினார் என மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் பேட்டி அளித்துள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பாலாஜி ஜெகநாதன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவி அனுமதிக்கப்பட்ட மருத்துவருக்கு அறுவைச் சிகிச்சை...

× Free India Logo
Welcome! Free India