நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை அனைத்தும் முடிந்துள்ளதாகவும், ஐசியூ வார்டில் இருந்து இன்று மாலை ஜெனரல் வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் நல பெற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளம் மூலம் கருத்து...
Category: TamilNadu
முடிந்தது சிகிச்சை- டாக்டர்களுக்கு நன்றி சொன்ன ரஜினி
நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்னை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்ட நிலையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த நாளத்தில் இருந்த அடைப்புகள் சரிசெய்யப்பட்டு...
மறைந்தார் ஆம்பூரின் அன்னை தெரசா ‘ஆலிஸ் ஜி பிராயர்’
ஆலிஸ் ஜி பிராயர் குறித்து அவ்வளவாக ஊடகங்களில் செய்தி வந்ததில்லை. ஏனென்றால் அவர் அதை விரும்பியதில்லை. அமெரிக்காவிலிருந்து மிஷினெரிக்காக நாகர்கோவில் வந்த ரிச்சர்ட் ஹென்றி பிராயரின் மகளாக 1938ம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார் ஆலிஸ் பிராயர். அவர்களின் குடும்பம் பின்னர் அமெரிக்காவுக்கு சென்று விட்டாலும் ஆலிஸ் பிராயருக்கு தன் தந்தையைப் போல மிஷினெரியாக விரும்பி இந்தியாவுக்கு வந்தார். மருத்துவக் கல்வி பயின்று மருத்துவரான ஆலிஸ் பிராயர் Community health service – பணிக்காக 1968ம் ஆண்டு இந்தியாவுக்கு...
QR Scanner மூலம் மதுபாட்டிகள் விற்பனை… கணினிமயமாகும் டாஸ்மாக்!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது தரமான மதுபாட்டில்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளை நவீன மயமாக்கும் முயற்சிகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு, அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டு, டாஸ்மாக்...
ரஜினி உடல்நிலை… அமைச்சர் மா.சுப்ரமணியன் பிரத்யேக பேட்டி!
கடந்த மாதம் 28ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பினார். கூலி படப்பிடிப்பில் மழை காட்சியில் நடித்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்காரணம் அடுத்த கட்ட நடவடிக்கையாக மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அடி வயிறு வீக்கம், முதுகு பிரச்னைகளுக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதய சிகிச்சை நிபுணரின் பரிசோதனைக்கு பின்னரே ரஜினியின் அடுத்த கட்ட சிகிச்சை குறித்தும், எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்கலாம்...
Kuruvai coverage rose by 40% above normal in last five years
While a suggestion has been made by a group of agricultural specialists to sections of farmers in the Cauvery delta region to skip paddy during this year’s Kuruvai season, the last five years have seen a perceptible rise in the average extent of coverage for the season. The normal coverage, as worked out by the...




