Category: TamilNadu

Home TamilNadu
வண்டலூர் உயிரியியல் பூங்காவில் சோகம்: சர்க்கரை நோயால் பெண் மனித குரங்கு உயிரிழப்பு 
Post

வண்டலூர் உயிரியியல் பூங்காவில் சோகம்: சர்க்கரை நோயால் பெண் மனித குரங்கு உயிரிழப்பு 

சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தெற்காசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.  சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, இயற்கையான காப்புக்காடு சூழலில் 180-க்கும் மேற்பட்ட விலங்கு இனங்களையும், 2,500-க்கும் அதிகமான விலங்குகளையும் பராமரித்து வருகிறது.. குறிப்பாக, இங்குள்ள சிங்கங்கள் உலாவும் லயன் சஃபாரி மற்றும் மான் சஃபாரி ஆகியவை சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இடங்களாகும். சுமார் 25...

தேர்தலுக்கு முந்தையை நாள் ஊர்களுக்கு டிக்கெட் போட்ட வாக்காளர்கள்: இந்தமுறையும்  சென்னை தொகுதிகளில் வாக்குபதிவு சரிய வாய்ப்பு 
Post

தேர்தலுக்கு முந்தையை நாள் ஊர்களுக்கு டிக்கெட் போட்ட வாக்காளர்கள்: இந்தமுறையும்  சென்னை தொகுதிகளில் வாக்குபதிவு சரிய வாய்ப்பு 

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்களில் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததுடன் காத்திருப்போர் பட்டியலிலும் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளுர்வாசிகளை விட வெளியூர் வாசிகள் அதிக...

வரும் 26 ஆம் தேதி வரை புதிய வாக்காளர் அடையாள அட்டை  விண்ணப்பிக்கலாம் : தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
Post

வரும் 26 ஆம் தேதி வரை புதிய வாக்காளர் அடையாள அட்டை  விண்ணப்பிக்கலாம் : தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளரிடம் கூறியதாவது: மார்ச் 15 ஆம் தேதி அடிப்படையில் 5.69 கோடி வாக்காளர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர் , அந்த எண்ணிக்கையில்  பெண்கள் 2.90 கோடி , ஆண்கள் 2.78 ஆகும் மேலும் மூன்றாம் பாலினத்தை சார்ந்த வாக்காளர்கள் 7656. அனைத்து வாக்காளர்கள்  அவர்களுடைய பெயர் மற்றும் பூத் எண் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும் , அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அடிப்படை வசதிகள் குறித்து...

தட்டுப்பாடு அச்சம் : நீண்ட வரிசையில் நிற்கும் டூவீலர், கார்கள்: பெட்ரோல், டீசல் காலி பங்குகள் மூடல்
Post

தட்டுப்பாடு அச்சம் : நீண்ட வரிசையில் நிற்கும் டூவீலர், கார்கள்: பெட்ரோல், டீசல் காலி பங்குகள் மூடல்

முன்எச்சரிக்கையாக பெட்ரோல், டீசலை பெரிய கேன், பாட்டில்களில் வாகன ஓட்டிகள் வாங்கி சென்றனர். ஆனால் 21 நாட்கள் தேவையான பெட்ரோல், டீசல் 7 ஆயிரம் பங்க்குகளில் கையிருப்பு இருப்பதாக விற்பனையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்தார்.  இருந்த போதிலும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பெட்ரோல் பங்குகளில் நிற்பதை பார்க்க முடிகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விற்று தீர்ந்து, பல பங்குகள் மூடப்பட்டு உள்ளது. பழனி – பெட்ரோல் பங்க் மேலாளர் : வழக்கமாக...

சிலிண்டர் தட்டுப்பாடு கரெண்ட் அடுப்பு, விறகுகளுக்கு கடும் கிராக்கி 
Post

சிலிண்டர் தட்டுப்பாடு கரெண்ட் அடுப்பு, விறகுகளுக்கு கடும் கிராக்கி 

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடே ஸ்தம்பித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் கரெண்ட் அடுப்புகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக , பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட்  மற்றும் ஸெப்டோ போன்ற செயலிகளில் இண்டக்‌ஷன் அடுப்புகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் அமேசான் தளத்தில் இண்டக்‌ஷன் அடுப்புகளின் விற்பனை...

பெட்ரோல், டீசல்  தட்டுப்பாடு, பங்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்: வதந்தி நம்ப வேண்டாம் இந்துஸ்தான் பெட்ரோலியம் 
Post

பெட்ரோல், டீசல்  தட்டுப்பாடு, பங்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்: வதந்தி நம்ப வேண்டாம் இந்துஸ்தான் பெட்ரோலியம் 

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் விநியோகம் நாடு முழுவதும் தடைப்பட்டுள்ளது. ஹோட்டல், விடுதிகள் என பலரும் இந்த தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவலாக செய்திகள் உலா வருகின்றன.  இதனால் நேற்று நள்ளிரவு முதலே சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெட்ரோல் பங்குகளில் வாகன ஒட்டிகள் கூட்டம் அலை மோதியது. இன்று காலையிலும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப...

சிலிண்டர் தட்டுப்பாடு மத்திய அரசு செயல்பாடு எப்படி ?
Post

சிலிண்டர் தட்டுப்பாடு மத்திய அரசு செயல்பாடு எப்படி ?

சிலிண்டர் தட்டுப்பாடு மத்திய அரசு செயல்பாடு எப்படி ? – Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle Home Tamilnadu சிலிண்டர் தட்டுப்பாடு மத்திய அரசு செயல்பாடு எப்படி ? வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம். சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு செயல்பாடு எப்படி உள்ளது என உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். 1. சிலிண்டர் தட்டுப்பாடு மத்திய...

சமையல், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
Post

சமையல், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 60 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது அதன் முன்பதிவுக்கு உயர்நிலை குழு கூட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு 21 நாள்கள் இடைவெளியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 25 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட 25 நாள்களுக்குப் பிறகே அடுத்த முன்பதிவை இனி செய்ய முடியும். இந்த நிலையில், தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சென்னை...

சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் : பெங்களூரை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஹோட்டல்கள் மூடல்?
Post

சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் : பெங்களூரை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஹோட்டல்கள் மூடல்?

ஈரான், இஸ்ரோல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் கள் விநியோகம் நேற்றுமுதல் நிறுத்தப்பட்டது. மதுரையைப் பொருத்தவரை, இன்றும், வரும் ஓரிரு நாட்கள் மட்டுமே ஹோட்டல்கள் இயங்க முடியும். எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இரு நாள்களுக்குள் சீரடையாவிட்டால் 3-ஆவது நாள் முதல் ஹோட்டல்களை மூட நேரிடும். ஹோட்டல்கள்  மூடப்பட்டால் பல்வேறு பிரச்னைகளை பொதுமக்கள் எதிா்கொள்ள நேரிடும்.மதுரை மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் போ்...

பெட்ரோல்,டீசல் விலை உயர வாய்ப்பு ? விலைவாசி உயரும், அனைத்து தரப்பையும் பாதிக்கும் மக்கள் கருத்து
Post

பெட்ரோல்,டீசல் விலை உயர வாய்ப்பு ? விலைவாசி உயரும், அனைத்து தரப்பையும் பாதிக்கும் மக்கள் கருத்து

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதோடு கடுமையாக விலை உயரவும் வாய்ப்பு உள்ளது. இந்த விலை உயர்வு குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்போம். கந்தன் – தனியார் நிறுவன ஊழியர் : பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், விலைவாசியும் தானாக அதிகரிக்கும். இதனால் அன்றாட மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது...

× Free India Logo
Welcome! Free India