Eminent agriculture scientist and policymaker based in Nigeria, Ademola Adenle, who won the first M.S. Swaminathan Annual Award for Food and Peace last week, told The Hindu in an interview that every government should engage all the key stakeholders and come up with appropriate policy to mitigate the crisis from unnecessary tariffs being imposed on...
Author: Source Author
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அணுக கி.வீரமணி கோரிக்கை
வட சென்னை பகுதிகளில் தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்காமல், பழைய பணி நிலைமையே தொடர வேண்டுமென சென்னை ரிப்பன் மாளிகைக்கு எதிரே 2000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 10-வது நாட்களாக போராடி வருகின்றனர். இன்று காலை நடைப்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. போராட்டக்குழுவினர் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என திராவிடர் கழகத்தின்...
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025: முக்கிய அம்சங்கள் என்ன?
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையானது (State Education Policy – SEP 2025), மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையினை (NEP 2020) முழுமையாகப் பின்பற்றாமல், மாநிலத்தின் சமூக நீதி, மொழி, கலாச்சாரம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.8.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-பள்ளிக்கல்வி”-யினை...
Try kombucha from tap launched by Vaisakh Gardens in Thiruvananthapuram
Near the entrance of the newly-expanded outlet store of Vaisakh Gardens, situated at Kuravankonam, in Thiruvananthapuram, two refrigerators are placed on the ground with multiple levers on top. They are labelled passionfruit kombucha, dragon fruit kombucha, mango kombucha, and so on, connected to a 10-litre metal keg inside the cooler. Pull down the black lever;...
முதல்வர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்.. மருத்துவர்கள் கூறிய அறிவுறுத்தல்!
கடந்த ஜூலை 21 ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுத்தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியினை மேற்கொண்டிருந்த போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. அதுத்தொடர்பாக பரிசோனை மேற்கொள்வதற்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வருக்கு தேவையான நோயறிதல் பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என குறிப்பிடப்பட்டிருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே, அரசின் சார்பில் தொடங்கப்பட்ட ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள்...
எவ்வளவு குளறுபடி? குரூப் 4-க்கு மறுதேர்வு நடத்த இபிஎஸ் கோரிக்கை!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,935 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஜூலை 12 ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில், தமிழ் பாடத்திட்ட கேள்விகள் மிக கடினமாக இருந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், தேர்வர்கள் எழுதிய விடைத்தாள்கள் அடங்கிய பெட்டி முறையாக சீல் வைக்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளிவந்தன. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சில கேள்விகளை அரசுக்கு...
Farmer groups to step up campaign against FTA with U.S.
A general body meeting of the Samyukta Kisan Morcha (SKM) held in New Delhi on Sunday (July 20, 2025) has warned the Union government against going ahead with the proposed trade agreement with the United States. The SKM said, in a statement on Monday (July 21, 2025), that the general body has also called for...
ஆவினுக்கு பெப்பே.. நந்தினிக்கு பொக்கே: பால்வளத்துறையின் போங்கு ஆட்டம்!
சட்டசபையில், பால்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது. ‘புதியதாக 500 ஆவின் பாலகங்கள் தமிழகத்தில் தொடங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தற்போது, கர்நாடகவின் நந்தினி பாலகங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, ஆவின் பாலகங்களுக்கு ‘எண்ட் கார்டு’ போடும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது தமிழக அரசு! இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம் என்பது ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்வதோடு, இதர மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும்...
திருவண்ணாமலையா? அருணாச்சலமா? சர்ச்சைக்குள்ளாகும் அரசு பஸ்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் என அழைக்கப்படும் திரு அருணாசலேசுவரர் திருக்கோயில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் 2668 அடி உயரம் கொண்ட மலை அடிவாரத்தில் அழகுற அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே திருவண்ணாமலைக்கு, ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலிருந்து பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெளிமாநில பக்தர்களின் வருகையினை குறிப்பிட்டு திருவண்ணாமலையினை தமிழர்களிடமிருந்து பறிக்கும் செயல் நடைப்பெறுவதாக ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு பேருந்துகளில் திருவண்ணாமலை என்ற...
Gujarat tops in production and export of processed potatoes in India
Gujarat recorded a total production of 48.59 lakh tonnes of potatoes in the 2024–25 season, which includes varieties cultivated for processing into French fries and wafers, officials said on Monday. The State has emerged as the top producer of processed potatoes in India, followed by Uttar Pradesh and Punjab. The processed potato segment in Gujarat...






