Author: Source Author

Home Source Author
Post

Gujarat tops in production and export of processed potatoes in India

Gujarat recorded a total production of 48.59 lakh tonnes of potatoes in the 2024–25 season, which includes varieties cultivated for processing into French fries and wafers, officials said on Monday. The State has emerged as the top producer of processed potatoes in India, followed by Uttar Pradesh and Punjab. The processed potato segment in Gujarat...

சரக்கடித்தால் கட்டி வைப்போம்.. காதலித்தால் மொட்டை அடிப்போம்: மீனவ கிராமத்தின் அடடே ரூல்ஸ்
Post

சரக்கடித்தால் கட்டி வைப்போம்.. காதலித்தால் மொட்டை அடிப்போம்: மீனவ கிராமத்தின் அடடே ரூல்ஸ்

காப்புக் கட்டினால் ஊரை விட்டு போகக்கூடாது’, ’ஆடு, மாடு வைத்திருப்போர் தெருக்களில் அவிழ்த்து விடக்கூடாது’ இப்படியான ஊர் கட்டுப்பாடுகள்தான் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், வேதாரண்யம் அருகேயுள்ள சிறுதலைக்காடு என்ற மீனவர் கிராமத்தின் ஊர் கட்டுப்பாடுகள் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இக்கிராமத்தினருக்கு மீன்பிடித் தொழில்தான் பிரதானம். இந்நிலையில், இந்த கிராம மக்களுக்கு அப்படி என்ன கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள் என்று ஊர்மக்கள் சிலரிடம் விசாரித்தோம். “ஊர் தலைவரான நமகோடி மற்றும் பஞ்சாயத்தார் தலைமையில் மாரியம்மன்...

Post

Assam’s Woolah Tea secures patent for India’s first bagless tea

Assam’s first bagless tea brand, Woolah Tea, has been granted a 20-year patent (No. 567895) for its innovative ‘compressed true whole leaf tea dips and method thereof’ (patent name). Founded by Upamanyu Borkotoky and Ansuman Bharali from Sibsagar district in Assam, Woolah is a start-up rooted in Assam’s tea heritage. Compressed tea bundle, the bagless...

திருமணம் செய்துக் கொள்ளாதது என்னுடைய தேர்வு: சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா
Post

திருமணம் செய்துக் கொள்ளாதது என்னுடைய தேர்வு: சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பொறுப்பிற்கு (கூடுதல் பொறுப்பு) முதல்முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற போதே யார் அவர் என பலர் தெரிந்துக் கொள்ள முயன்றனர். அவரின் பெயர் அமுதா. உலக வானிலை நிறுவனத்திடமிருந்து பேராசிரியர் டாக்டர் வில்ஹோ வைஷாலா விருது பெற்ற, இந்திய வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஒரே பெண்மணியும் இவரே! ‘குமுதம் சிநேகிதி’ சார்பாக அமுதா அவர்களிடம் பேசினோம்… பள்ளி எப்படித் தங்கள் கனவுக்குக் களம் அமைத்துக்கொடுத்தது?  ‘‘எனக்குக் கிடைத்த...

கலாமின் நிழல்.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்
Post

கலாமின் நிழல்.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்

திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து உடல்நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1951 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி, திருநெல்வேலியில் பிறந்த முத்துவின் தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. தாயார் பெயர் சொர்ணத்தம்மாள். வேதியியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பு பயின்ற நிலையில், இவருக்கு இந்தியாவின் விண்வெளித்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக சேவையாற்றியுள்ளார். மறைந்த முன்னாள்...

"இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு திகழ்கிறது" – முதலமைச்சர் பெருமிதம்
Post

"இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு திகழ்கிறது" – முதலமைச்சர் பெருமிதம்

உலக வங்கி சார்பில் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கிப் பெரும் பங்கு வகிப்பதாகவும், உலக வங்கியின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார்.  ஏழைகளுக்கான குடியிருப்புகளை உருவாக்க 190 மில்லியன் டாலர் கடனை உலக வங்கி கொடுத்துள்ளதாகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கியுடன் வெறும் நிதி மட்டுமல்லாமல் நிபுணத்துவத்தையும் பெற்று தமிழகம் செயல்பட்டு வருவதாகவும்...

தமிழகத்திற்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Post

தமிழகத்திற்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது. மத்திய அரசு நிதி ஒதுக்காததால், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க...

சென்னையில் கனமழை.. தரையிறங்குவதில் சிக்கல்.. வானில் வட்டமடிக்கும் விமானங்கள்..!
Post

சென்னையில் கனமழை.. தரையிறங்குவதில் சிக்கல்.. வானில் வட்டமடிக்கும் விமானங்கள்..!

சென்னை விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தரையிறங்க முடியாமல் வானத்தில் எட்டு விமானங்கள் வட்டமடித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.  இந்த நிலையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யும் சூழல் உருவாகி சாரல் மழையானது பெய்து வருகிறது அதுமட்டுமின்றி காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால்...

தொடரும் மோசடி.. வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் ஏமாற்றிய நபர் கைது!
Post

தொடரும் மோசடி.. வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் ஏமாற்றிய நபர் கைது!

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் மோசடி அதிகரித்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஒரு நாளைக்கு ஒரு புகார் வந்த வண்ணம் தான் உள்ளது. சைபர் கிரைம் மோசடி குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை தமிழக காவல்துறை அளித்து வருகிறது. சென்னை, மேற்கு மாம்பலம், பிள்ளையார் கோயில் தெருவில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு பிரியாங்கவிற்கு அவரது தோழி மூலம் திரு.வி.க நகர் பகுதியைச்சேர்ந்த ரவிகுமார் என்பவர்...

ஆன்லைன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை மாநாகராட்சி! 
Post

ஆன்லைன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை மாநாகராட்சி! 

சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களை கூட பொருட்படுத்தாமல், தங்களின் பொருளாதார சூழ்நிலையை உயர்த்தும் எண்ணத்தில் டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.  ஆண், பெண் பேதமின்றி அனைத்து தரப்பினரும் இந்த வேலையை...

× Free India Logo
Welcome! Free India