சுகாதாரமற்ற குடிநீரால் 10 வயது சிறுவன் வைரஸ் காய்ச்சலால் பலி 

சுகாதாரமற்ற குடிநீரால் 10 வயது சிறுவன் வைரஸ் காய்ச்சலால் பலி 

Spread the love      தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரமூர்த்திபட்டி பகுதியைச் சேர்ந்த  நாகராஜ் – ரம்யா தம்பதியரின் 10 வயது மகன் மோகித் குமார். தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த எட்டு நாட்களாக சிறுவன் மோகித் குமார் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் உயிரிழந்தார். இதனை வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின் உடல்  சங்கரமூர்த்தி பட்டி...

சிறைகளில் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புது ரூல்ஸ்…..!

சிறைகளில் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புது ரூல்ஸ்…..!

Spread the love      பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான நாகேந்திரன் சிறையில் இருந்து கொண்டே அவரது மகன் வழக்கறிஞரான அஸ்வத்தாமன் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதும் கொலையை அரங்கேற்றியதும் விசாரணையில் வெளியானது. இதில் பல வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிறையில் இருந்து ரவுடிகள் வழக்கறிஞர்கள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்களா உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 396...

மது போதையில் சண்டையிட்ட வட மாநிலப் பெண்கள் 

மது போதையில் சண்டையிட்ட வட மாநிலப் பெண்கள் 

Spread the love      சென்னை பள்ளிக்கரணையை அடுத்த  மேடவாக்கம் பிரதான சாலையில் இரண்டு வட மாநிலப் பெண்கள் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பொழுது அவ்வழியே ரோந்து வாகனத்தில் வந்த பள்ளிக்கரணை போலீசார் சண்டையிட்டுக் கொண்டு இரு பெண்களை சமாதானப்படுத்தி விட்டனர். இருவரும் அதிகளவு  போதையில் இருந்ததால் சண்டையைத் தடுக்க சென்ற போலீஸாரிடம் கெட்டவார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது அவர்களில் ஒரு வட மாநில பெண்  தள்ளாடிய  படியே அங்கிருந்து...

கூகிள் மேப் பார்த்துப் போய் சதுப்பு நில சேற்றில் சிக்கிய டெலிவரி ஊழியர் 

கூகிள் மேப் பார்த்துப் போய் சதுப்பு நில சேற்றில் சிக்கிய டெலிவரி ஊழியர் 

Spread the love      சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பவுன்ராஜ் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு சுமார் 11:20 மணியளவில் துரைப்பாக்கம் விஜிபி அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.  உணவு டெலிவரி செய்யும் இடத்திற்குச் செல்ல செல்போனில் கூகிள் மேப் பார்த்தபடி சென்றுள்ளார். இருள் சூழ்ந்திருந்த பகுதியை மேப் காட்டியதால் கண்மூடித்தனமாக சென்ற பவுன்ராஜ் இருசக்கர வாகனத்தில் சேற்றில் சிக்கித்...

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது 

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது 

Spread the love      திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நியு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியில் பூனைகுட்டைப் பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 12 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (26) என்ற  திருமணமாகி கணவனை இழந்த பெண் தற்காலிகக் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தமிழ்வழிச் சான்று அப்ரூவல் கொடுக்கும் வேலையை ஆனந்தி செய்து வந்ததாக தெரிகிறது. அப்போது தலைமை ஆசிரியர் இந்த வேலையைச்...

"மழை பாதிப்பு பணி.. உதயநிதி மட்டுமே ஈடுபல..நாங்களும்..’ – பட்டென சொன்ன அமைச்சர் சேகர்பாபு

"மழை பாதிப்பு பணி.. உதயநிதி மட்டுமே ஈடுபல..நாங்களும்..’ – பட்டென சொன்ன அமைச்சர் சேகர்பாபு

Spread the love      சென்னை மழை பாதிப்பு பணியில் துணை முதலமைச்சர் மட்டும் ஈடுபடவில்லை, அவருக்கு உதவியாக அனைத்துத்துறை அமைச்சர்களும் பணி செய்தாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் நடைபெற உள்ள திருமண விழாக்களை முன்னிட்டு மனமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமைதாங்கி மணமக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சித்தர்களுக்கு விழா எடுத்த ஆட்சி...

இது இந்தி திணிப்பின் உச்சம்..உடனடியாக ரத்து செய்யுங்க.. – ராமதாஸ் வலியுறுத்தல்

இது இந்தி திணிப்பின் உச்சம்..உடனடியாக ரத்து செய்யுங்க.. – ராமதாஸ் வலியுறுத்தல்

Spread the love      ”சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பாமக நிறுவனம் ராமதாஸ்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலானவர்களால் பேசப்படும் 122 மொழிகளும், 1599...

நகைப்பிரியர்களுக்கு ஷாக்..தொடர்ந்து உயரும் தங்கம் விலை..இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா?

நகைப்பிரியர்களுக்கு ஷாக்..தொடர்ந்து உயரும் தங்கம் விலை..இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா?

Spread the love      தங்கத்தின் விலை தினசரியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒருசவரன் தங்கத்தின் விலையானது இன்று (அக்டோபர் 18) ரூ. 57,920 ஆக உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு சவரன் தங்கம் 60,000 ரூபாயை எட்ட உள்ளதால் நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்று பொருளாதார நிபுணர்கள் சொல்வதை பார்க்கலாம்.  இந்த ஆண்டு மார்ச் மாதம் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. இதனால் நடுத்தர மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை...

மீண்டும் பைக் ஓட்டும் டிடிஎஃப் வாசன்.. எப்படி? காரணம் இதுதானா!

மீண்டும் பைக் ஓட்டும் டிடிஎஃப் வாசன்.. எப்படி? காரணம் இதுதானா!

Spread the love      டிடிஎஃப் மீண்டும் பைக் இயக்குவது போன்ற வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டிடிஎஃப் வாசன். பைக் லைசன்ஸ் இல்லாத போது எப்படி பைக் இயக்குகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ‘வந்துட்டேன்னு சொல்லு..திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…’ என்ற மாஸ் வசனத்தை பேசாமல் செயலில் செய்து காட்டி வருகிறார் டிடிஎஃப் வாசன் என்ற தான் சொல்ல வேண்டும்.  தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராக இருக்கும் டிடிஎஃப் வாசன் பல சர்ச்சைகளில் சிக்கியவர். பைக் ரேசிங் செய்து சர்ச்சையில் சிக்கிய இவர்,  கடந்தாண்டில்...

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் களத்தில் முதல்வர் இருப்பார்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் களத்தில் முதல்வர் இருப்பார்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

Spread the love      ஆட்சியல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் களத்தில் இறங்கி பணியாற்றி மக்களின் குறைகளை தீர்த்து வைப்பவர் தமிழக முதல்வர் என்று தருமபுரியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தருமபுரி கலை கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துதறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும்...

× Free India Logo
Welcome! Free India