உதயநிதி டி-சர்ட் வழக்கு – அரசுக்கு உத்தரவு

உதயநிதி டி-சர்ட் வழக்கு – அரசுக்கு உத்தரவு

Spread the love      அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம் பொறித்த  டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், அரசு நிகழ்ச்சிகளில் ஊழியர்கள் முறையான ஆடை அணிந்து வருவதை வலியுறுத்தும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். ஃபார்மல் பேண்ட் ஷர்ட் அல்லது வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் என அரசாணையில் கூறியுள்ள நிலையில்,...

விஜய் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை? – இபிஎஸ் சொன்ன வித்தியாசமான பதில்

விஜய் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை? – இபிஎஸ் சொன்ன வித்தியாசமான பதில்

Spread the love      வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒத்த கொள்கைகளுடன் கூடிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தீபாவளி பண்டிகையையொட்டி நலிந்த தொழிலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிதி உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டில் நல்ல தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு விஜய் பேசியதற்கு களங்கம் கற்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.  த.வெ.க உடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி,...

சென்னை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..மொத்தம் எத்தனை வாக்காளர்கள் இருக்காங்க தெரியுமா?

சென்னை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..மொத்தம் எத்தனை வாக்காளர்கள் இருக்காங்க தெரியுமா?

Spread the love      சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 2025 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் சுரேஷ் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4,5,6,8,9,10,13 மற்றும் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.  தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டிலின் படி சென்னை மாவட்டத்திற்கு...

தவெக தொண்டர்கள் உயிரிழப்பு – பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தவெக தொண்டர்கள் உயிரிழப்பு – பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Spread the love      நடிகர் விஜய் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தவெக தொண்டர்கள் இருவர் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தவெக தொண்டர்கள் இருவர் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தேனாம்பேட்டை மெட்ரோ அருகே நடைப்பெற்ற சாலைவிபத்தில் சிக்கி வசந்தகுமார் மற்றும் ரியாஸ் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.  சிக்னலை கவனிக்காமல் வேகமாக வந்து போது,  லாரி குறுக்கே வருவதையும், சிவப்பு சிக்கனல் இருப்பதை கவனித்து பிரேக் அடிக்கும்...

மாணவியை நடுரோட்டில் தாக்கிய விவகாரம்- வாலிபால் பயிற்சியாளர் கைது

மாணவியை நடுரோட்டில் தாக்கிய விவகாரம்- வாலிபால் பயிற்சியாளர் கைது

Spread the love      ஆசிரியையின் கைகடிகாரத்தை திருடியதாக மாணவியை தாக்கிய விவகாரத்தில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள்  நடந்துள்ளது. ஓசூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் இதில் பங்கு பெற்றுள்ளனர். அப்போது, ஓசூர் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த நேரத்தில் அந்த தனியார் பள்ளி ஆசிரியரின் கைக்கடிகாரத்தை பள்ளி மாணவி திருடியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த ஆசிரியை அந்த மாணவியையும் அவர்களது...

லாட்டரி மார்ட்டினுக்கு எதிரான வழக்கு – விசாரணையை தொடர அமலாக்கத்துறைக்கு உத்தரவு

லாட்டரி மார்ட்டினுக்கு எதிரான வழக்கு – விசாரணையை தொடர அமலாக்கத்துறைக்கு உத்தரவு

Spread the love      லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் விசாரணையை தொடர மத்திய குற்றப்பிரிவு போலீசார், அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர். கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த் நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 7 கோடியே இருபது லட்சத்து ஐயாயிரம்  ரூபாய் கைப்பற்றப்பட்டது.  இது, தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளா மற்றும்  மஹாராஷ்டிராவில்...

தனிமையில் இருப்பதை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்- தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

தனிமையில் இருப்பதை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்- தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Spread the love      பட்டுக்கோட்டை அருகே வீட்டில் தனிமையில் இருந்ததை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரரை தட்டிக்கேட்ட பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி ரோஜா வயது 32 .இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் ரோஜாவை அருவாளால் கழுத்தை வெட்டி கொலை செய்தது அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது.  கொலை செய்யப்பட்டு இறந்த  ரோஜா இன்று  காலை  100 நாள் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தபோது, பக்கத்து...

ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது – விஜய்யை சீண்டிய ராம சீனிவாசன் 

ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது – விஜய்யை சீண்டிய ராம சீனிவாசன் 

Spread the love      ஒரு நாள் மழைக்கே தமிழகச் சாலைகள் பல் இளிப்பது போல ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது என தவெக தலைவர் விஜய்யை  ராம சீனிவாசன் சாடியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய விஜய், கட்சியின் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசினார். மேலும் ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப்...

ரஜினிக்கு பதிலாக பாஜகவால் விஜய் ஏற்பாடு-சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

ரஜினிக்கு பதிலாக பாஜகவால் விஜய் ஏற்பாடு-சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

Spread the love      நடிகர் ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தால் பாஜக விஜய்யை இறக்கி இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று தண்ணீர் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”பாபநாசம் அணையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சுமார் 86,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக...

பள்ளிக்கூட ஒப்பிப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. -விஜய்யை மறைமுகமாக சாடிய போஸ் வெங்கட்

பள்ளிக்கூட ஒப்பிப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. -விஜய்யை மறைமுகமாக சாடிய போஸ் வெங்கட்

Spread the love      பள்ளிக்கூட ஒப்பிப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. என தவெக தலைவர் விஜய்யை  நடிகர் போஸ் வெங்கட் மறைமுகமாக சாடியுள்ளார். மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் நடித்ததின் மூலம் பிரபலம் ஆனவர் போஸ் வெங்கட். இவர் சீரியல்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து  தலைநகரம், கோ, சிங்கம், சிவாஜி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், கன்னிமாடம், சார் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதில் தவெகவின் கொள்கை மற்றும்...

× Free India Logo
Welcome! Free India