சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் – விஜய்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் – விஜய்

Spread the love      மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி, சீரற்ற ரத்த  ஓட்டம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டு கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை...

நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை – அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை 

நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை – அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை 

Spread the love      நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.  நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி, சீரற்ற ரத்த  ஓட்டம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஐசியூ வார்டில் இருந்து இன்று ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார்...

கோவையில் எலிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலி- அலட்சியம் காட்டுகிறதா சுகாதாரத்துறை?

கோவையில் எலிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலி- அலட்சியம் காட்டுகிறதா சுகாதாரத்துறை?

Spread the love      ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள பருவாச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி- நிர்மலா தம்பதியினர், இவர்களின் இரண்டாவது மகன் தினேஷ்குமார் (13), அருகிலுள்ள அரசு  பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.தினேஷ்குமாருக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ஈரோடு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெப்த்திரியா பாக்டீரியா கிருமி இருப்பதால் இதற்கான மருந்து அரசு மருத்துவமனையில் மட்டுமே உள்ளது...

“வலிமையான நபர்களில் ரஜினிகாந்தும் ஒருவர்” – செல்வப்பெருந்தகை

“வலிமையான நபர்களில் ரஜினிகாந்தும் ஒருவர்” – செல்வப்பெருந்தகை

Spread the love      நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை அனைத்தும் முடிந்துள்ளதாகவும், ஐசியூ வார்டில் இருந்து இன்று மாலை ஜெனரல் வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் நல பெற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளம் மூலம் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த...

முடிந்தது சிகிச்சை- டாக்டர்களுக்கு நன்றி சொன்ன ரஜினி

முடிந்தது சிகிச்சை- டாக்டர்களுக்கு நன்றி சொன்ன ரஜினி

Spread the love      நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி, சீரற்ற ரத்த  ஓட்டம் மற்றும் செரிமான பிரச்னை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்ட நிலையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த நாளத்தில் இருந்த அடைப்புகள் சரிசெய்யப்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...

மறைந்தார் ஆம்பூரின் அன்னை தெரசா ‘ஆலிஸ் ஜி பிராயர்’

மறைந்தார் ஆம்பூரின் அன்னை தெரசா ‘ஆலிஸ் ஜி பிராயர்’

Spread the love      ஆலிஸ் ஜி பிராயர் குறித்து அவ்வளவாக ஊடகங்களில் செய்தி வந்ததில்லை. ஏனென்றால் அவர் அதை விரும்பியதில்லை. அமெரிக்காவிலிருந்து மிஷினெரிக்காக நாகர்கோவில் வந்த ரிச்சர்ட் ஹென்றி பிராயரின் மகளாக 1938ம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார் ஆலிஸ் பிராயர். அவர்களின் குடும்பம் பின்னர் அமெரிக்காவுக்கு சென்று விட்டாலும் ஆலிஸ் பிராயருக்கு தன் தந்தையைப் போல மிஷினெரியாக விரும்பி இந்தியாவுக்கு வந்தார். மருத்துவக் கல்வி பயின்று மருத்துவரான ஆலிஸ் பிராயர் Community health service – பணிக்காக 1968ம் ஆண்டு  இந்தியாவுக்கு விமானத்தில் வந்தார்.  சில...

QR Scanner மூலம் மதுபாட்டிகள் விற்பனை… கணினிமயமாகும் டாஸ்மாக்!

QR Scanner மூலம் மதுபாட்டிகள் விற்பனை… கணினிமயமாகும் டாஸ்மாக்!

Spread the love      தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது தரமான மதுபாட்டில்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளை நவீன மயமாக்கும் முயற்சிகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு, அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டு, டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள்...

ரஜினி உடல்நிலை… அமைச்சர் மா.சுப்ரமணியன் பிரத்யேக பேட்டி!

ரஜினி உடல்நிலை… அமைச்சர் மா.சுப்ரமணியன் பிரத்யேக பேட்டி!

Spread the love      கடந்த மாதம் 28ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பினார். கூலி படப்பிடிப்பில் மழை காட்சியில் நடித்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்காரணம் அடுத்த கட்ட நடவடிக்கையாக  மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.  அடி வயிறு வீக்கம், முதுகு பிரச்னைகளுக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதய சிகிச்சை நிபுணரின் பரிசோதனைக்கு பின்னரே ரஜினியின் அடுத்த கட்ட சிகிச்சை குறித்தும், எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்கலாம் என்பது குறித்தும் தகவல்...

Funds trim bearish CBOT soybean bets awaiting Brazil rains

Spread the love      Ample global supplies have kept speculators on the short side of the Chicago grain and oilseed markets so far this year, though droughts across many key exporters are now giving bears some pause. Top soybean exporter Brazil is amid one of its worst-ever droughts, which is slowing the early planting efforts. Weather models have yet to confirm that...

UAS Dharwad to host Krishi Mela from September 21

Spread the love       The 34th Krishi Mela will be held in the University of Agricultural Sciences (UAS) in Dharwad from September 21 to 24. This year’s theme is `Agricultural technologies for management of climate change’. The university expects around 15 lakh visitors to the four-day fair. Chief Minister Siddaramaiah will inaugurate the Krishi Mela on September 22 at 10.30 am....

× Free India Logo
Welcome! Free India