சென்னை மெரினாவில் போலீசாரை அநாகரீகமாக பேசிய சந்திர மோகன் என்பவர் ஜாமின் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர். இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மீது ஆபாசமாக திட்டுதல்,...
Category: TamilNadu
2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடி – தவெக தலைவர் விஜய்
தவெகவின் மாநாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் பாதுகாப்பாக வருவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதனைத்தொடர்ந்து டெல்லி உள்ள தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டது. பின்னர் 6 மாதம் கழித்து தவெகவை அரசியல் கட்சியாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் பின்னர் தவெக ஆலோசனை கூட்டங்கள், நிர்வாகிகள் தேர்வு என கட்சிப்...
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலம் விற்கப்பட்டதா?… ஆதாரத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பு..!
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சிதம்பரம் நடராஜர் கோயில் 2008 முதல் 2014-ம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தவரையில் ஈட்டிய ரூ.3 கோடிக்கும் மேலாக வருவாவாய் ஈட்டியதாகவும் ஆனால் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் வந்த பிறகு ஆண்டுக்கு வெறும் ரூ.2...
மெரினா கடற்கரையில் காவலரை வம்பிழுத்த தனலெட்சுமியின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா?
சென்னை மெரினா நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அநாகரிகமாக பேசிய தம்பதி கைதான நிலையில் அந்த பெண் தற்போது தனக்கு ஜாமின் வழங்கக்கோரி மனு அளித்திருக்கிறார். கடந்த 20-ம் தேதியன்று, சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவு நேரத்தில் மைலாப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரின் அருகே ஒரு தம்பதி மதுபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் இரவு நேரமாகிவிட்டதாகவும் விரைவில் இடத்தைக் காலிசெய்யுமாறும் போலீசார் கூறியுள்ளனர். அதற்கு மதுபோதையில் இருந்த...
“எல்லாமே பேட்ச் வொர்க்,…. அரசு கட்டித்தந்த வீட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?” – குற்றம்சாட்டும் சிபிஎம்
‘மாவீரன்’ படத்தில் வருவது போல் சுவற்றை சுரண்டினால்,…..
“உங்கள் ஆசையை எல்லாம் அரசாங்கத்தால் செய்து கொடுக்க முடியாது” – கட்டண உயர்வுக்கு அமைச்சர் சொன்ன நச் பதில்…
50 ஆயிரம் செயலியையும் உட்கார்ந்துகொண்டு அரசு கண்காணிக்க முடியாது,….
“தேசியக் கல்விக்கொள்கை மூலம் கல்வித்துறையின் கட்டமைப்புகள் மாறி வருகிறது”
“இந்தியாவில் வேலைவாய்ப்புகளின் தேவைகளுக்கேற்ப மாணவர்களைத் தயார்ப்படுத்துவதை தேசியக் கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது”
அரிசி மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்… வடலூரில் பரபரப்பு!
வடலூர் ராகவேந்திரா சிட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சண்முகம் நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகா ட்ரேடர்ஸ் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருடைய மனைவியின் தம்பி சீனிவாசன் கடையில் இருந்த போது நெய்வேலி அருகே மேல்பாதி கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பூபாலன் என்பவர் காலை 10 மணி அளவில் அரிசி வாங்க வந்தார். அப்போது கடையில் இருந்த சீனிவாசனிடம் 16 கிலோ பிரியாணி அரிசி வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு...
”இபிஎஸ் கனவு உலகத்தில் வாழ்கிறாரா?” – முதலமைச்சர் கொடுத்த பதிலடி
எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு உலகில் இருக்கிறா எனத் தெரியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 810 கோடி ரூபாயில் முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, பொம்மை குட்டைமேட்டில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், கடந்த சில நாட்களாக, மூன்றாண்டுகளாக தமது ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறைவாரியாக ஆய்வுக் கூட்டங்களை...
”மிகக் குறைந்த விலையில் பட்டாசு”..நீங்களும் இந்த ஆன்லைன் விளம்பரத்த பார்த்தீங்களா? அப்போ உஷாரா இருங்க!
இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்கள் போன்றே, இப்போது தீபாவளிக்காக ஆன்லைனில் மிகக் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக விளம்பரங்கள் அணிவகுக்கின்றன. ஆனால் இந்த விளம்பரங்கள் எல்லாம் ஆசைத் தூண்டில் போட்டு உங்கள் பணத்தை அபகரிக்கின்றன என அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் தேசிய சைபர்கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் இந்த பட்டாக விற்பனை மோசடி தொடர்பாக 17 புகார்கள் பதிவு...










