‘பச்சைப் பொய் சொல்லும் ஸ்டாலினுக்குத் தக்க தண்டனை வழங்குங்கள்’ இபிஎஸ் ஆவேசம்!

Home TamilNadu ‘பச்சைப் பொய் சொல்லும் ஸ்டாலினுக்குத் தக்க தண்டனை வழங்குங்கள்’ இபிஎஸ் ஆவேசம்!
Spread the love

திமுக ஆட்சியின் 52 மாதத்தில் சேந்தமங்கலம் தொகுதிக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா? அதிமுக ஆட்சியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை, ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒரு பக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. இப்பகுதியில் கலை அறிவியல் கல்லூரி கொடுத்து நானே வந்து திறந்துவைத்தேன்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India