‘கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போடுகிறார்கள்.. விரைவில் பாடம் புகட்டுவோம்’ டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையனை விளாசிய இபிஎஸ்!

Home TamilNadu ‘கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போடுகிறார்கள்.. விரைவில் பாடம் புகட்டுவோம்’ டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையனை விளாசிய இபிஎஸ்!
Spread the love

’’நமக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை சொல்லிக்கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா, மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு முன்களப் போராளியாக நின்றவர் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாட்டுக்கு இரு மொழி ஆட்சியைக் கொண்டு வந்தார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றார். ஏழை, எளிய மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் கொடுத்தார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India