Spread the love தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வருகை தரும் அனைவரும் பயண பாதுகாப்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் தாங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனவும், இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அதேபோல, வரும்...

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: பதவி விலகுவாரா உதயநிதி ஸ்டாலின்..?- எல்.முருகன் கேள்வி
Spread the love துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து என்ன பதில் சொல்லப்போகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது.இதையடுத்து முதலில் இருந்து மீண்டும் பாடியுள்ளனர். ஆனால் இரண்டாம்...

பயணி தாக்கியதால் நடத்துநர் உயிரிழப்பு-ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்
Spread the love பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசு பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சுப்பையா (வயது 57) என்பவர் கடந்த 21ம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (அக்.25ம் தேதிஉயிரிழந்தார் என்ற துயரமான...

மெரினாவில் அவதூறு பேச்சு: ஜாமின் கோரி மனு -காவல்துறை பதிலளிக்க உத்தரவு
Spread the love சென்னை மெரினாவில் போலீசாரை அநாகரீகமாக பேசிய சந்திர மோகன் என்பவர் ஜாமின் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர். இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி...

2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடி – தவெக தலைவர் விஜய்
Spread the love தவெகவின் மாநாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் பாதுகாப்பாக வருவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதனைத்தொடர்ந்து டெல்லி உள்ள தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டது. பின்னர் 6 மாதம் கழித்து தவெகவை அரசியல் கட்சியாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் பின்னர் தவெக ஆலோசனை கூட்டங்கள், நிர்வாகிகள் தேர்வு என கட்சிப் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்தது....

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலம் விற்கப்பட்டதா?… ஆதாரத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பு..!
Spread the love சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சிதம்பரம் நடராஜர் கோயில் 2008 முதல் 2014-ம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தவரையில் ஈட்டிய ரூ.3 கோடிக்கும் மேலாக வருவாவாய் ஈட்டியதாகவும் ஆனால் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் வந்த பிறகு ஆண்டுக்கு வெறும் ரூ.2 லட்சம் வரையில் மட்டுமே...

மெரினா கடற்கரையில் காவலரை வம்பிழுத்த தனலெட்சுமியின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா?
Spread the love சென்னை மெரினா நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அநாகரிகமாக பேசிய தம்பதி கைதான நிலையில் அந்த பெண் தற்போது தனக்கு ஜாமின் வழங்கக்கோரி மனு அளித்திருக்கிறார். கடந்த 20-ம் தேதியன்று, சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவு நேரத்தில் மைலாப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரின் அருகே ஒரு தம்பதி மதுபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் இரவு நேரமாகிவிட்டதாகவும் விரைவில் இடத்தைக் காலிசெய்யுமாறும் போலீசார் கூறியுள்ளனர். அதற்கு மதுபோதையில் இருந்த அந்த தம்பதி காவலரை...

“எல்லாமே பேட்ச் வொர்க்,…. அரசு கட்டித்தந்த வீட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?” – குற்றம்சாட்டும் சிபிஎம்
Spread the love ‘மாவீரன்’ படத்தில் வருவது போல் சுவற்றை சுரண்டினால்,….. Spread the love

“உங்கள் ஆசையை எல்லாம் அரசாங்கத்தால் செய்து கொடுக்க முடியாது” – கட்டண உயர்வுக்கு அமைச்சர் சொன்ன நச் பதில்…
Spread the love 50 ஆயிரம் செயலியையும் உட்கார்ந்துகொண்டு அரசு கண்காணிக்க முடியாது,…. Spread the love

“தேசியக் கல்விக்கொள்கை மூலம் கல்வித்துறையின் கட்டமைப்புகள் மாறி வருகிறது”
Spread the love “இந்தியாவில் வேலைவாய்ப்புகளின் தேவைகளுக்கேற்ப மாணவர்களைத் தயார்ப்படுத்துவதை தேசியக் கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது” Spread the love

