விமான சாகச நிகழ்ச்சியில் நடந்தது துரதிஷ்டவசமானது- ப.சிதம்பரம் கருத்து

விமான சாகச நிகழ்ச்சியில் நடந்தது துரதிஷ்டவசமானது- ப.சிதம்பரம் கருத்து

Spread the love      சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்திட ப.சிதம்பரம் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் எம்.பி., இருவரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி விகிதம் 2 கோடி ரூபாய்  நகர மன்ற தலைவர் துரைஆனந்த் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் யிடம் அதற்கான காசோலையை ப.சிதம்பரம் வழங்கினார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், சென்னை...

5 பேர் உயிரிழப்பு – அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவு?

5 பேர் உயிரிழப்பு – அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவு?

Spread the love      சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு மாநில உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. வானத்தில் போர் விமானங்கள் நிகழ்ச்சியை காண சென்னை, திருச்சி, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழக காவல்துறை சார்பில் 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல்...

சென்னை சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு – வேதனையில் விஜய்

சென்னை சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு – வேதனையில் விஜய்

Spread the love      சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. வானத்தில் போர் விமானங்கள் நிகழ்ச்சியை காண சென்னை, திருச்சி, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கடும் வெயில் காரணமாகவும்,...

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம் உரிமைத்தொகை – முன்னாள் அமைச்சர் உறுதி

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம் உரிமைத்தொகை – முன்னாள் அமைச்சர் உறுதி

Spread the love      அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தெற்கு ஒன்றியம் மற்றும் நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் அம்மா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக துணை பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சரும்,  எம்.எல்.ஏவுமான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியபோது, திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 520 பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து ஆட்சிக்கு வந்தனர். ஆனால் ஆட்சிக்கு...

5 பேர் உயிரிழப்பு… அமைச்சர் கொடுத்த பதில்…!

5 பேர் உயிரிழப்பு… அமைச்சர் கொடுத்த பதில்…!

Spread the love      சென்னை நுங்கம்பாக்கம்  லயோலா கல்லூரியில் பருவமழை ஆரோக்கியம் மற்றும் தயார் நிலை குறித்தான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், விமான சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு நிகழ்ந்த 5 பேர் உயிரிழப்புக்கு தமிழக அரசு தான் காரணம்...

கொட்டும் மழையிலும் நன்றி… தோட்டத் தொழிலாளர்களை வியக்க வைத்த ஆ.ராசா..!

கொட்டும் மழையிலும் நன்றி… தோட்டத் தொழிலாளர்களை வியக்க வைத்த ஆ.ராசா..!

Spread the love      நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் ஓவேலி பேரூராட்சியில், நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்துகொண்டார்.  அப்போது மழை பெய்யத் தொடங்கினாலும், அந்த கொட்டும் மழையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் தனது நன்றியினை தெரிவித்தார். ”இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த நீலகிரி...

காலாண்டு விடுமுறைக்குப்பின் பள்ளிகள் இன்று துவக்கம்! 

காலாண்டு விடுமுறைக்குப்பின் பள்ளிகள் இன்று துவக்கம்! 

Spread the love      தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவத்தேர்வுகள் கடந்த மாதம் செப்டம்பர் 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு, மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடங்கியது.  இந்த நிலையில், 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.  காலாண்டு விடுமுறை முடிந்து உற்சாகமாக மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அந்தவகையில் சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார்...

வெறிச்சோடி கிடக்கும் புதிய மீன் அங்காடி… வியாபாரம் செய்ய ஆர்வம் காட்டாத மீன் வியாபாரிகள்! 

வெறிச்சோடி கிடக்கும் புதிய மீன் அங்காடி… வியாபாரம் செய்ய ஆர்வம் காட்டாத மீன் வியாபாரிகள்! 

Spread the love      சென்னை மெரீனா கடற்கரையை அடுத்த பட்டினப்பாக்கம் லூப் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்டோா் மீன் வியாபாரம் செய்து வருகின்றனா். லூப் சாலையில் ஏராளமான மீனவர்கள் மீன் வியாபாரம் செய்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதே பகுதியில் ரூ.9.97 கோடி மதிப்பில் நவீன மீன் விற்பனை அங்காடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தாா். புதிதாக திறக்கப்பட்டுள்ள நவீன மீன் விற்பனை அங்காடியில் 366 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மீன் அங்காடி திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலான...

விமான சாகசத்தை காண வந்த 5 பேர் உயிரிழப்பு… தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்! – அன்புமணி இராமதாஸ்  கண்டனம்

விமான சாகசத்தை காண வந்த 5 பேர் உயிரிழப்பு… தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்! – அன்புமணி இராமதாஸ்  கண்டனம்

Spread the love      இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளைக் காண வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதும், உயிரிழந்ததும் மிகுந்த வேதனையளிக்கின்றன. விமானப்படை சாகச நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே  சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்றும்,  அதன் மூலம் உலக சாதனை படைக்கப்பட இருப்பதாகவும்  விமானப்படை அதிகாரிகள் கூறி வந்தனர். அதைக் கருத்தில் கொண்டு 15 லட்சம் பேர் வந்தால், அவர்கள் எந்த சிக்கலும் இன்றி நிகழ்ச்சியைக் காணவும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாதுகாப்பாக திரும்பிச்...

தமிழகத்தில் மதுவிலக்கு..அமைச்சர் கொடுத்த வாக்கு!

தமிழகத்தில் மதுவிலக்கு..அமைச்சர் கொடுத்த வாக்கு!

Spread the love      பூரண மது விலக்கு என்பது தங்களது லட்சியம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் அகரப்பட்டி மற்றும் பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் அங்கன்வாடி மைய கட்டிடங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்துவைத்தார். இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “இந்திய அளவில் மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் சாத்தியமே என்று தான் கூறினோமே தவிர, பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணம்” ”மதுவிலக்கை மத்திய அரசுதான் அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோமே தவிர நாங்கள் மதுவிலக்கை அமல்படுத்த மாட்டோம்...

× Free India Logo
Welcome! Free India